Browsing Category
தமிழகம்
பறவைக் காய்ச்சல் எதிரொலி – தமிழ்நாடு, கேரள எல்லைப் பகுதிகளில் சோதனைகள் தீவிரம்!
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழிப் பண்ணைகளில் அதிக அளவிலான வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
அவற்றை ஆய்வு செய்த போது H5N1 என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி…
தேர்தல் மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு…
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. மற்ற மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் போதிலும், தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
இதனிடையே, தேர்தலில் வாக்களிப்பதற்காக…
பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை பெட்டி புதுமை திட்டம் – திருச்சியில் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்…
சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களின் தேவை என்ன என்பதை கேட்பதற்காக "வளர்ச்சி அடைந்த பாரதம் மோடியின் உத்தரவாதம்" எனும் தலைப்பில் தேர்தல் அறிக்கை பெட்டி என்ற புதுமையான திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி அறிவித்து இருந்தது. அதன்படி திருச்சி மகாலட்சுமி…
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில்…
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு…
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு… ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐ சி எப் பேராயர் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் பன்முக சேவையில் 35…
ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐ சி எப் பேராயர் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் பன்முக சேவையில் 35 ஆண்டுகள் சாதனை
திருச்சி ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐசிஎப் பேராயர் தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார் பன்முக சேவையில் 35 ஆண்டுகள். 1990 முதல்…
இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார்,…
தமிழக பட்ஜெட்டில் திருநங்கைகள் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கும் என்ற அறிவிப்பு மிகுந்த சந்தோஷத்தை…
கல்வி இல்லாததால் திருநங்கைகள் வாழ்க்கை சிதறிப்போய் உள்ளது. இன்றைய பட்ஜெட்டில் திருநங்கைகள் கல்வி கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. திருநங்கைகள் மீது தனி அக்கறை உள்ள அரசு திமுக அரசு என திருச்சியில்…
தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை!
பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம் நிகழ்ச்சி திருச்சியில் கோலாகலமாக நடைபெற்றது!
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் தமிழ்நாட்டின் 35 மாவட்டங்களில் "கலைச் சங்கமம்" நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த வகையில் திருச்சி கலையரங்கம் திருமண…
தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாநில விருது பெற்ற திருச்சி மாணவிக்கு…
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் பாடுபட்டு வீரதீர செயல்கள் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசின் சமூக நலன் மற்றும்…