Browsing Category

தமிழகம்

பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சேலம், திருப்பூர் , தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த ஆலோசனைக்…

பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சேலம், திருப்பூர் , தருமபுரி மாவட்டம் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பகுருதின் அலி அகமது ஒருங்கிணைப்பில் , நிறுவனர் தலைவர் வேல்முருகன்…

பள்ளி மாணவ மாணவிகளுக்கு கரூர் மாவட்ட பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள்

பள்ளி மாணவ மாணவிகளுக்கு கரூர் மாவட்ட பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள் பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துவரும் நிலையில், பன்முகக் கலைஞர்கள் நல…

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பேரவை கூட்டத்திற்கு சென்று வந்த உறுப்பினருக்கு விபத்து

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பேரவை கூட்டத்திற்கு சென்று வந்த உறுப்பினருக்கு விபத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அந்த வகையில் திருச்சி…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு, காளிமுத்து நினைவு தினத்தை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு, காளிமுத்து நினைவு தினத்தை முன்னிட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்முக கலைஞர்கள் நல…

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம்…

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம் - புஸ்ஸி ஆனந்த் காமராஜரை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம்’…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் நலிந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது சம்பந்தமான ஐந்து அம்ச கோரிக்கை கொண்ட மனு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது இயல்,இசை,நாடகத் துறையில் உள்ள நலிந்த பன்முகக்…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இயல் இசை நாடக பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு குறித்து துவங்கப்பட்ட அமைப்பு பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் பொதுக்குழு கூட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் திருச்சி தலைமை…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் பொதுக்குழு கூட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் திருச்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இயல் இசை நாடக துறையில் உள்ள பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு குறித்து தமிழகத்தில் திருச்சியை தலைமை இடமாக கொண்டு…

திருச்சியில் யமஹா மெகா மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி

திருச்சியில் யமஹா மெகா மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இந்தியா யமஹா மோட்டார் (ஐஒய்எம்) மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் SS Moto Corpz & Phoenix Motors இணைந்து 'மெகா மைலேஜ் சேலஞ்ச் ஆக்டிவிட்டி'யை…

தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு டிராக்டர் வாடகைக்கு விடுவதாக கூறி மோசடி

நாகையில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு டிராக்டர் வாடகைக்கு விடுவதாக கூறி மோசடி: டிராக்டரை திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாதிக்கப்பட்டவர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்