Browsing Category

தமிழகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க : உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க : உயர் நீதிமன்றம் நோட்டீஸ். மதுரை வழக்கறிஞர் மகாராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, வண்டியூர் பகுதியில் குறிப்பிட்ட சர்வே எண் நிலம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது. இதை ஒரு…

வள்ளியூரில், தெருநாய் கடித்ததில், ரேபிஸ் நோயினால், பரிதாபமாக உயிரிழந்த, தினக்கூலித தொழிலாளி!…

வள்ளியூரில், தெருநாய் கடித்ததில், ரேபிஸ் நோயினால், பரிதாபமாக உயிரிழந்த, தினக்கூலித தொழிலாளி! திருநெல்வேலி, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள "சிதம்பராபுரம்" பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது.30).…

நான் முதல்வன் திட்டத்தில் பயன்றி மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் சாதனை– துணை முதல்வர் உதயநிதி…

நான் முதல்வன் திட்டத்தில் பயன்றி மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் சாதனை-- துணை முதல்வர் உதயநிதி பெருமிதம். நான் முதல்வன் திட்டத்தில் பயன்றி மாணவர்கள் 87 பேர் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…

டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

டெல்லி குண்டுவெடிப்பை தொடர்ந்து திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை. புது தில்லி, செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 01 அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏற்பட்ட அதிக தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பு எதிரொலியாக நாடு…

ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நாளுக்கு நாள் குலை நடுங்க வைக்கும் கொலைகளே பதிலாக…

ஸ்டாலின் மாடல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு நாளுக்கு நாள் குலை நடுங்க வைக்கும் கொலைகளே பதிலாக இருக்கின்றன - எடப்பாடி பழனிச்சாமி திருச்சி பீமநகரில் கொலையாளிகளால் ஓட ஓட விரட்டப்பட்டு, காவலர் குடியிருப்பில் எஸ்.எஸ்.ஐ.…

வார தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.880 உயர்வு!

வார தொடக்கத்தில் சவரனுக்கு ரூ.880 உயர்வு! சென்னையில் இன்று (நவ.,10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது . ஒரு சவரன் ரூ.91,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.110 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,410க்கு…

பெரும் திரளாக திரண்ட வணிகர்கள் தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த மிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை…

பெரும் திரளாக திரண்ட வணிகர்கள் தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த மிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம் இன்று 09.11.2025 ஞாயிற்றுக்கிழமை திருச்சி…

பிசான பருவ சாகுபடிக்காக, ஒரே நேரத்தில் பாபனாசம், மணிமுத்தாறு ஆகிய, இரண்டு அணைகளில் இருந்து, தண்ணீர்…

பிசான பருவ சாகுபடிக்காக, ஒரே நேரத்தில் பாபனாசம், மணிமுத்தாறு ஆகிய, இரண்டு அணைகளில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு! திருநெல்வேலி புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பாபனாசம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு…

கரூர் நெரிசலுக்கு அந்த ‘தனிநபர்’ மட்டுமே காரணம் அல்ல – அஜித் ஓபன் டாக்!

கரூர் நெரிசலுக்கு அந்த ‘தனிநபர்’ மட்டுமே காரணம் அல்ல - அஜித் ஓபன் டாக்! ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அஜித் சமீபத்திய அளித்த பேட்டியில் கரூர் நெரிசல் காரணமாக தமிழ்நாட்டில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த…

புல்லுருவிகள் யார் சொல்லி கொடுத்து இத்தகைய செயல்களை செய்கிறார்கள்- திரும்ப திரும்ப சொல்ல எனக்கு…

புல்லுருவிகள் யார் சொல்லி கொடுத்து இத்தகைய செயல்களை செய்கிறார்கள்- திரும்ப திரும்ப சொல்ல எனக்கு வெட்கமாக உள்ளது. - திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆவேச பேச்சு திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்