Browsing Category
தமிழகம்
பிரமாண்ட செம்மொழி பூங்கா திறந்து வைத்தார்- முதல்வர் ஸ்டாலின்
பிரமாண்ட செம்மொழி பூங்கா திறந்து வைத்தார்- முதல்வர் ஸ்டாலின்
கோவையின் புதிய அடையாளமாக, ரூ.208.50 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை இன்று (நவம்பர் 25) தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவையில் 45 ஏக்கரில் ரூ.208.50…
சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு!
சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு!
ஒரு சவரன் ரூ.93,760!
சென்னையில் இன்று (நவம்பர் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம்…
அரசு மேல்நிலை பள்ளி மாணவர், மாநில அளவிலான சதுரங்கம் (செஸ்) விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி!
அரசு மேல்நிலை பள்ளி மாணவர், மாநில அளவிலான சதுரங்கம் (செஸ்) விளையாட்டு போட்டியில் பங்கேற்க தகுதி!
முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி தலைமையாசிரியை ஆகியோர் பாராட்டி, வாழ்த்தினர்.
திருநெல்வேலி,நவம்பர் 19:-
நெல்லையை…
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தீயணைப்பு துறையினரால் ஒத்திகை…
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தீயணைப்பு துறையினரால் ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு திருமயம் தீயணைப்பு துறையின் சார்பாக திருமயம் தீயணைப்பு நிலைய அலுவலர் திரு சு. கணேசன்…
எங்கள் கூட்டணியில் ஏதாவது பிளவு வந்துவிடக் கூடாதா என பலர் ஏங்கி வருகின்றனர்!
எங்கள் கூட்டணியில் ஏதாவது பிளவு வந்துவிடக் கூடாதா என பலர் ஏங்கி வருகின்றனர்!
எங்கள் கூட்டணியில் ஏதாவது பிளவு வந்துவிடக் கூடாதா என பலர் ஏங்கி வருகின்றனர் என திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி:
திருச்சிராப்பள்ளி ஓயாமாரி…
தேசிய போர் நினைவு சின்னத்தில் என்சிசி 77 வது நிறுவன தின நிகழ்ச்சி.
தேசிய போர் நினைவு சின்னத்தில் என்சிசி 77 வது நிறுவன தின நிகழ்ச்சி.
தேசிய மாணவர் படை எனப்படும் என்சிசி அமைப்பின் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதனிடையே, 77வது என்சிசி தினத்தையொட்டி,…
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் பேனா, பிளாஸ்டிக் பெட்டி கொள்முதல் செய்ய டெண்டர்.
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் பேனா, பிளாஸ்டிக் பெட்டி கொள்முதல் செய்ய டெண்டர்.
2026ம் ஆண்டு தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் தயாராகிறது!
கடந்த 2016 மற்றும் 2021 மற்றும் 1019 தேர்தல்களில், சில இடங்களில் வாக்குப்பதிவுக்கு…
கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வருகிற 25 மற்றும் 26-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற டிசம்பர் 7 வரை அவகாசம் நீட்டிப்பு!
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற டிசம்பர் 7 வரை அவகாசம் நீட்டிப்பு!
தெருவில் கைவிடப்படுவதை தவிர்க்க நடவடிக்கை -மாநகராட்சி அறிவிப்பு.
சென்னை மாநகராட்சியில் இதுவரை 65,422 செல்லப் பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு,…
தினமும் 70 லட்சம் லிட்டர் பால் கையாள இலக்கு-தமிழக பால் வளத்துறை அமைச்சர்
தினமும் 70 லட்சம் லிட்டர் பால் கையாள இலக்கு-தமிழக பால் வளத்துறை அமைச்சர்
''தமிழகம் முழுக்க ஆவின் நிறுவனங்களில் நாளொன்றுக்கு, 70 லட்சம் லிட்டர் பாலை கையாள இலக்கு நிர்ணயித்துள்ளோம், அதில் வெற்றி காண்போம்,'' என பால்வளத்துறை அமைச்சர் மனோ…