Browsing Category

இந்தியா

திருச்சியில் நடைபெற்ற ரோஜ்கார் மேளாவில் பணி நியமன ஆணைகளை வழங்கிய மத்திய அமைச்சர்!

மத்திய அரசு பணியிடங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என மத்திய பாஜக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி ‘ரோஜ்கர் மேளா’ என்ற பெயரில் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்களை மத்திய அரசு நடத்தி வருகிறது.…

மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி உள்ளது – பாஜக தேசிய மின்நூலகம் மற்றும்…

பாஜக தேசிய மின் நூலகம் மற்றும் ஆவணப்படுத்துதல் துறை ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி, திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மத்திய அரசு…

அரசியலுக்காக கல்வி சீர்திருத்தங்களை எதிர்ப்பதா – மத்திய அமைச்சர் கண்டனம்

அரசியல் கதைகளை தக்க வைப்பதற்காக, முற்போக்கான கல்வி சீர்திருத்தங்களை அச்சுறுத்தல்களாகத் திசை திருப்புகிறார்,'' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார்.துணைவேந்தர் நியமனத்தில்…

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக…

10 வது தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோபால் போட்டி க்ஷூரடி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏரோஸ்கேட்டோபால், 1 நிமிடம் ஸ்கேடிங் ரேஸ், ஸ்கேடிங் ஜிக்ஜாக், ஸ்கேடிங் ஸ்லோ வாக் மற்றும் ஸ்கேடிங்…

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் – திருச்சியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!

டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை…

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா பிரச்சனைக்கு தீர்வு காண முஸ்லிம் அறிஞர்கள் அடங்கிய சிறப்பு ஆலோசனைக்…

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா பிரச்னைக்குத் தீா்வு காண முஸ்லிம் அறிஞா்கள் அடங்கிய சிறப்பு ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

அல்ட்ராசோனிக் சொசைட்டி ஆஃப் இந்தியா ஆசிரியர் விருது பெற்ற திருச்சி பேராசிரியர் சக்திபாண்டியன்!

அல்ட்ராசோனிக் சொசைட்டி ஆஃப் இந்தியா (USI), 1974 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி புது டில்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் நிறுவப்பட்டது. இதன் 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஆசிரியர் விருதை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பெறப்பட்ட…

4500 வந்தே பாரத் ரயில்கள் தனியாருக்கு கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர் – SRMU பொதுச்…

ரயில்வேயில் அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க முடியும். 2007 முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரோனா பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் 2019-ம் ஆண்டுக்குப் பிறகு…

ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் – காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் மாலை அணிவித்து…

இந்தியா சுதந்திரம் அடைந்து நாட்டின் முதல் பிரதமராக பதவி வகித்தவர் பண்டிதர் ஜவகர்லால் நேரு. சுமார் 17 ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்த நேரு, அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம்(AIIMS) அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி நிலையம்(IIT), அகில இந்திய…

புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளருக்கு மத்திய அரசு பதக்கம்!

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டேவுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம் (கேந்திரிய கிரிமந்திரி தக்சதா பதக்) அறிவிக்கப்பட்டுள்ளது. இவா் கடந்த 2009-10 ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் உதவி காவல்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்