Browsing Category

செய்திகள்

ஜே கே சி அறக்கட்டளை சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது…

ஜே கே சி அறக்கட்டளை சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் கல்விக்கண் திறந்த…

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட தலைமை சார்பில் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள்…

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட தலைமை சார்பில் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது திருச்சி வடக்கு மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் மற்றும்…

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம்…

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம் - புஸ்ஸி ஆனந்த் காமராஜரை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ‘தளபதி விஜய் பயிலகம்’…

திருச்சியில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஓவிய மற்றும் சிற்பக்கலை 2 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது

திருச்சியில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஓவிய மற்றும் சிற்பக்கலை 2 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடுஅரசு கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு இணைந்து…

திருச்சி SBIOA பள்ளி மாணவன் ஆசியக் கோப்பை சாப்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு விளையாட…

திருச்சி SBIOA பள்ளி மாணவன் ஆசியக் கோப்பை சாப்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு விளையாட பள்ளியின் சார்பில் வாழ்த்து கூறி வழி அனுப்பி வைத்தனர். தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த மாஸ்டர்.ஆர்.கே.ஆல்டெரிக்…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் நலிந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது சம்பந்தமான ஐந்து அம்ச கோரிக்கை கொண்ட மனு திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது இயல்,இசை,நாடகத் துறையில் உள்ள நலிந்த பன்முகக்…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இயல் இசை நாடக பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு குறித்து துவங்கப்பட்ட அமைப்பு பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு…

கோரமண்டல் ரயில் விபத்து | தமிழர்கள் அதிகம் பயணிக்க வாய்ப்பு | மீட்புப் பணிகளுக்கு தேவையான உதவிகளை…

ஒடிசா ரயில் விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இரண்டு பயணிகள் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய

திருச்சி ஆத்மா மருத்துவமனை, திருச்சி மாவட்ட காவல்துறை, பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு மற்றும்…

திருச்சி ஆத்மா மருத்துவமனை, திருச்சி மாவட்ட காவல்துறை, பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு மற்றும் 23 க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து திருவெறும்பூர் பகுதியில் உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கை ஒப்ப விழிப்புணர்வு…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் பொதுக்குழு கூட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் திருச்சி தலைமை…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் பொதுக்குழு கூட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் திருச்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இயல் இசை நாடக துறையில் உள்ள பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு குறித்து தமிழகத்தில் திருச்சியை தலைமை இடமாக கொண்டு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்