Browsing Category

செய்திகள்

சேலம் மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பு, திருச்சி மாவட்டத்தில் தலைமை இடமாக கொண்டு இயல், இசை, நாடகம் துறைகளை சேர்ந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்…

அமைச்சர் கே என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம் சார்பில் நலத்திட்ட…

அமைச்சர் கே என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம்…

திருச்சி அறம் மனநல மருத்துவமனையின் ‘தமிழ் சைக்கியாட்ரி ஜர்னல்’ என்ற மாத இதழ் வெளியீட்டு…

திருச்சி அறம் மனநல மருத்துவமனையின் 'தமிழ் சைக்கியாட்ரி ஜர்னல்' என்ற மாத இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.  அறம் மனநல மருத்துவமனையில் மனநல மருத்துவர் மகேஷ் ராஜகோபால் அவர்கள் தலைமையேற்று புத்தகத்தின் சிறப்பையும் அதன் நோக்கத்தை…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுகொண்டு ஏமாற்றும் போலியான நிறுவனம் மற்றும்…

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது... ஆன்லைன் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், பொது மக்களிடம் இதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும்…

சொத்தை அபகரிக்க தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டர்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக…

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கே.என்.நேரு!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவரின் திருஉருவச் சிலைக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில்…

திருச்சி அருள்மிகு மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோயில் வழிகாட்டும் பெயர் பலகை திறப்பு விழா

திருச்சி அருள்மிகு மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோயில் வழிகாட்டும் பெயர் பலகை திறப்பு விழா தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம், திருச்சி பனையபுரம் கிளை சார்பாக அருள்மிகு மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோயில் வழிகாட்டும் பெயர் பலகை…

திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை ஆண்டு விழா – கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடிலிங்கம் பங்கேற்பு!

திருச்சி நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் ரோஸ் கார்டன் பாரா மெடிக்கல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மைய 13 வது ஆண்டு தொடக்க விழா இன்று மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஜி.…

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்…

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் அத்துமீறல்களை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவுகரம் நீட்டும் விதமாகவும் திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பாலக்கரை ரவுண்டானா அருகில் ஐக்கிய…

மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்!

திருச்சி மெயின்கார்டு கேட் தெப்பக்குளம் அருகில் உள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் இன்று (26.10.2)23) நடைபெற்ற விழா நிகழ்வில் மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்