Browsing Category
செய்திகள்
விவசாயிகள் மீது பொய் வழக்கு போடும் காவல் துறையை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் தர்ணா போராட்டம்!
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மாவட்ட…
திருச்சியில் காவல் உதவி ஆய்வாளர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்றது!
கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய 750 பணியிடங்களுக்கான உதவி ஆய்வாளா் பதவிக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கான உடல்தகுதித் தோ்வு திருச்சி கே.கே. நகா் மாநகர ஆயுதப்படை மைதானத்தில்…
டிசம்பர் 1 முதல் மாறப்போகும் சிம் கார்டு விற்பனை விதிமுறைகள் – மீறினால் ₹.10 லட்சம் அபராதம்!
சமீப காலமாகவே நாடு முழுவதும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடி செய்வது, போலியான சிம் கார்டுகளை வழங்குவது, அதன் மூலம் பண மோசடி செய்வது போன்ற குற்றங்கள் தொடர் கதையாகி வருகின்றன.
இந்த மோசடிகளை தடுக்கும் வகையில், மத்திய அரசு பல…
ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தை சரி செய்யக்கோரி திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்…
ஸ்ரீரங்கம் கோவிலினுடைய கிழக்கு வாசல் கோபுரம் இடிந்து விழுந்து 6 மாதம் ஆகியும் அதனை சரி செய்யாததை கண்டித்தும், உடனடியாக சரி செய்ய வலியுறுத்தியும், மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் சாத்தாரா வீதி பூ மார்க்கெட்டை புதிதாக…
திருநெல்வேலியில் மீட்கப்பட்ட யானையை வனத்துறையினா் பாதுகாப்பாக திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில்…
திருநெல்வேலி வனக்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சில தனி நபா்கள், உரிமம் பெறாமலும், சரியான பராமரிப்பு இல்லாமலும், யானைகளை யாசகம் எடுக்க வைத்து துன்புறுத்துவதாகவும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் வனத்துறையினருக்கு புகாா்கள் வந்தன.…
மணப்பாறை அருகே மயானத்திற்கு கொண்டு சென்ற இளைஞர் உயிருடன் இருந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் கண்ணூத்து அருகேயுள்ள பொன்னம்பட்டியை சேர்ந்தவர் காமநாயக்கர் மகன் ஆண்டி நாயக்கர் (23). கடந்த 4 நாட்களுக்கு முன் வீட்டில் தனியாக இருந்த ஆண்டி நாயக்கர் உர மருந்தை அருந்தியுள்ளார்.…
குட்கா விற்பனை செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை!
திருச்சியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக 795 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது - இனி பாரபட்சம் இன்றி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் - திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பேட்டி
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை…
திருச்சி மாவட்டத்தில் 18 பேருக்கு டெங்கு காய்ச்சல்!
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் கனமழை, மிக கனமழை என தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் நோய் அதிகரித்து வருவதாகவும் அவற்றை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார்
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி திருப்பதி மலையில் உள்ள ரக்ஷனா விருந்தினர் மாளிகையில் தங்கினார். தொடர்ந்து
இன்று காலை…
அப்போலோ மருத்துவமனையின் சார்பில் இதய நோய் தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது
திருச்சி அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் சார்பில் இதய நோய் தொடர்பான தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கு (CME Program) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி மற்றும்…