Browsing Category

செய்திகள்

திருச்சி ரயில் நிலையத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ரங்கோலி கோலம் வரைந்த அஞ்சல்…

திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறை ஊழியா்கள் சார்பில், திருச்சி ரயில்வே சந்திப்பில் உள்ள அஞ்சலகப் பிரிவு அருகே 20-க்கு 20 அடியில் பல வண்ணங்கள் கொண்ட ரங்கோலி கோலம் வரையப்பட்டது. வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்களுடன்,…

தேர்தல் மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு…

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. மற்ற மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் போதிலும், தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதனிடையே, தேர்தலில் வாக்களிப்பதற்காக…

திருச்சியில் குடவோலை முறை குறித்த சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி நடைபெற்றது!

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் குடவோலை முறை குறித்த சிறப்பு அஞ்சல் தலை கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை…

திருச்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிறுதானியங்களை கொண்டு விழிப்புணர்வு!

மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் இந்தியத் தோ்தல் ஆணையத்தால், வாக்குப்பதிவு குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளையும்…

இரண்டு கார் மோதியதில் அகப்பட்ட பெண் ப்ரண்ட்லைன் மருத்துவர்களின் விடா முயற்சியில் உயிர் பிழைத்தார்

இரண்டு கார் மோதியதில் அகப்பட்ட பெண் ப்ரண்ட்லைன் மருத்துவர்களின் விடா முயற்சியில் உயிர் பிழைத்தார் இரண்டு கார் மோதியதில் அகப்பட்ட பெண் உயிர் பிழைத்தார் ப்ரண்ட்லைன் மருத்துவர்களின் விடா முயற்சி வெற்றி இதுகுறித்து பிரண்ட்லைன்…

திருச்சியில் அஜித் மற்றும் தனுஷ் பட பிரபல நடிகையான மஞ்சு வாரியர் காரை சோதனை செய்த தேர்தல் பறக்கும்…

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் ஆவணங்கள்…

திருச்சி கேர் கல்விகுழுமத்தின் 13 ஆம் ஆண்டு விளையாட்டு விழா – இந்திய கபடி வீரர் பிரபஞ்சன்…

திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேர் கல்வி குழுமத்தின் 13 ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு கேர் கல்வி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பா. பிரதிவ் சந்த், கல்லூரியின் அனைத்து…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சுவாமி தரிசனம்!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சுவாமி தரிசனம்! ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சுவாமி தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள…

திருச்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்…

திருச்சியில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 100 சதவீத வாக்குப்பதிவை…

காண்டூரா லேசிக் அறுவை சிகிச்சை திருச்சியில் முதன்முறையாக ஜோசப் கண் மருத்துவமனையில் அறிமுகம்!

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எம்.பிரதீபா, துணை இயக்குனர் டாக்டர் அகிலன் அருண்குமார், டாக்டர் பிரக்யா பார்மர், லேசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அக்ஷயா, டாக்டர் பிரியா மற்றும் நிர்வாக அதிகாரி சுபா பிரபு ஆகியோர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்