Browsing Category
செய்திகள்
நாளை குரூப் 1 தேர்வு – திருச்சி மாவட்டத்தில் 9960 பேர் எழுதுகின்றனர்!
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-1 போட்டித் தோ்வு நாளை (ஜூலை 13) நடைபெறவுள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் 31 தோ்வு மையங்கள் தயாா்படுத்தப்பட்டுள்ளன. இதில், 9 ஆயிரத்து 960 போ் தோ்வு எழுதவுள்ளனா். தோ்வுப்…
நகரின் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வளர்ச்சி மிகுந்த நகரமாக மாற்ற நடவடிக்கை எடுப்பது முதல் பணியாக…
தர்மபுரியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சமத்துவபுரத்தில் மக்களுடன்…
3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் – திருச்சியில் வழக்கறிஞர்கள்…
மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய மூன்று குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த சட்டங்கள் தடா, பொடா ,உஃபா சட்டங்களின் கூறுகளை உள்ளடக்கியதாக உள்ளது, மக்களாட்சி மாண்பையும், மனித உரிமைகளையும்…
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ₹.1.89 கோடி மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபாய் பணம்…
சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்ட மங்களூர் விரைவு ரயில் திருச்சி ரயில் நிலையத்திற்கு காலை வந்து சேர்ந்தது. அதில் வந்த பயணிகளை வழக்கம்போல் பயண சீட்டு பரிசோதகர்கள் சோதனை செய்தனர். அதேபோல் ரயில் நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கான…
திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூாயில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதியர் தின விழா…
திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூாயில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதியர் தின தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் சென்னை சுந்தரம் ஹோம் பைனான்ஸ் முதன்மை மனித வள அதிகாரி கணபதி…
திருச்சியில் அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்கா பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அய்யாளம்மன் படித்துறையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.70 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா கட்டுமானப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்…
திருச்சியில் ஶ்ரீ அமுராதி சிட்ஸ் (பி) லிமிடெட் திறப்பு விழா நடைபெற்றது!
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஶ்ரீ அமுராதி சிட்ஸ் (பி) லிமிடெட் நிறுவனம் புத்தானத்தம், ஆலம்பட்டி புதூர் ஆகிய பகுதிகளை தொடர்ந்து திருச்சி மாநகரில் தனது கிளையை தொடங்கியுள்ளது. புதிய கிளையின் திறப்பு விழா திருச்சி கண்டோன்மெண்ட்…
ரவுடிக்குப் பிறந்தநாள் பரிசாக வாள் கொண்டு வந்த நபர் கைது!
பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகரைச் சோ்ந்த இந்திய ஜனநாயகக் கட்சியின் இளைஞரணி மாவட்டச் செயலாளரும், பட்டியல் ரவுடியுமான பட்டறை சுரேஷ் (எ) மைக்கேல் சுரேஷ் என்பவரின் பிறந்த நாள் விழா, அவரது ஆதரவாளர்களுடன் திருச்சி அருகே நத்தமாடிப்பட்டி…
மிட்டவுன் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!
உதவும் மனம் படைத்தோர் உன்னத நிலைக்கு உயர்வார்கள் - மிட்டவுன் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் M.முருகானந்தம் பேச்சு!
ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மிட்டவுன் 45 வது புதிய…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!
திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலக வளாகத்தில் G.O.100 முத்தரப்பு ஒப்பந்தத்தில் உள்ள அநீதிகளை கலைந்து அரசு உத்தரவாதத்துடன் கூடிய புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திடவும் மற்றும் இதர திருத்தப்படாத கோரிக்கைகளை வலியுறுத்தியும்…