Browsing Category

செய்திகள்

சமூக ஆர்வலர்கள் மீது அவதூறு வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மாவட்ட…

திருச்சி மாவட்டம் கீழக்குறிச்சி அண்ணாநகர் பகுதி கிராம தலைவர் தேவராஜ் மற்றும் ராஜீவ் காந்தி மற்றும் ஊர் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் இன்று புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த…

19 நாட்களுக்குப் பிறகு முட்டை விலையில் மாற்றம் – முட்டை பிரியர்கள் மகிழ்ச்சி!

முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.5.20 ல் இருந்து 30 காசுகள் குறைத்து ரூ.4.90 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை…

தமிழக அரசுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதை கைவிட வேண்டும் – பாமக…

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,.... தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் மின்வாரியம் நஷ்டத்தைத்தான் சொல்கிறது. ரூ.18,400 கோடி…

ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் லிமிடெட் சார்பில் நடைபெற உள்ள ஆன்தே-2024 (ANTHE) தேர்வுகள் அக்டோபர் மாதம்…

தேர்வு தயாரிப்பு துறையில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் இன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆகாஷ் நேஷனல் டேலண்ட் ஹன்ட் தேர்வு (ANTHE - 2024) சமீபத்திய பதிப்பின் தொடக்கத்தை பெருமையுடன் அறிவித்துள்ளது. தனது 15 வது…

விளம்பர பதாகையில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி!

திருச்சி - கரூா் பிரதான சாலையில் உள்ள குடமுருட்டி பாலம் அருகே அசாருதீன் என்பவரும் அவரது நண்பரும் இணைந்து விளையாட்டு வீரா்களுக்கான பிரத்யேக ஆடைகள், பொருள்கள் விற்பனையகம் நடத்தி வருகின்றனா். இந்நிலையில் இந்தக் கடையின் முன்பு சாய்ந்த நிலையில்…

தமிழக அரசை கண்டித்து திருச்சியில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்!

மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மக்களுக்கான ரேஷன் பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும் எனவும், காவிரி நீரை திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…

திருச்சியில் சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற வட்டார அளவிலான சதுரங்க போட்டியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி…

திருச்சி மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் 2024-25 ஆம் ஆண்டுக்கான சதுரங்கப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்…

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் கடத்த முயன்ற ₹10.33 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் திருச்சி…

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, துபாய், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும்,…

இது தமிழகத்தை வஞ்சிக்கும் பட்ஜெட் – வைகோ!

பத்தாண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள் நிதி ஆயோக் மூலம் பெற்ற ஆலோசனைகள் எவையும் நாட்டின் சாதாரண எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு பயனளிக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் கண்டன…

மின் கட்டணத்தை 3 வது முறையாக உயர்த்திய திமுக அரசை கண்டித்தும் ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்காததை கண்டித்தும், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்