Browsing Category

செய்திகள்

திருச்சியில் SIR – படிவம் தொடர்பாக 2 நாள் சிறப்பு முகாம்…

திருச்சியில் SIR - படிவம் தொடர்பாக 2 நாள் சிறப்பு முகாம்... இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி கடந்த மாதம் 4 ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது.…

எங்களது கோரிக்கை ஏற்காவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் – தமிழ்நாடு அரசு…

எங்களது கோரிக்கை ஏற்காவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் - தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் திருச்சியில் பேட்டி. தமிழ்நாடு அரசு பால்வளத்துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்…

ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணி!

ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணி! பணி நிரந்தரம் கோரி சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6 வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில்…

இந்தியாவில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி புழங்கும்!

இந்தியாவில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி புழங்கும்! ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை! இந்தியாவில் ராபிஸ் நோய் தடுப்புக்காக 'அபய்ராப்'(Abhayrab) என்ற வெறிநாய்க்கடி தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 'அபய்ராப்' மருந்து ஐதராபாத்தைச்…

ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் – சந்திரபாபு நாயுடு!

ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - சந்திரபாபு நாயுடு! பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் கருவுறுதல் விகிதம் மிக முக்கியம் ! ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின்…

தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்! தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த மாதம் (நவம்பர் 4)ம் தேதி தொடங்கி கடந்த 14-ந்தேதி வரை நடந்தது.இதனை…

பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற தேர்தலில் திமுகவுக்கு…

பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்களிப்போம் - 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் அறிவிப்பு! திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே…

இன்று 21-வது சுனாமி நினைவு தினம்!

இன்று 21-வது சுனாமி நினைவு தினம்! கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி பேரலை உருவானது. இந்த ஆழிப்பேரலை தமிழகத்தின் கடலோர பகுதிகளான சென்னை, நாகை, வேளாங்கண்ணி, தூத்துக்குடி ஆகிய இடங்களை…

கள்ளக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை -முதல்வர் ஸ்டாலின் திறந்து…

கள்ளக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை -முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வருகை…

வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் தொடர்ந்து தோளோடு தோள் நின்று துணை…

வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் தொடர்ந்து தோளோடு தோள் நின்று துணை நிற்கும்-முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ரூ.1,350 கோடி செலவில் நடைபெற்று வரும் தோல் இல்லா காலணி ஆலை அமைக்கும் பணிகளை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்