Browsing Category
செய்திகள்
திருச்சியில் “இரத்தசோகை இல்லாத கிராமம்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறுதானியங்கள் மற்றும்…
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் வட்டார அளவில் நடைபெற்ற ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகளில் முதல் பரிசு பெற்ற சுய உதவிக் குழுக்களை கொண்டு தற்போது மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து…
அமரன் திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் – திருச்சியில் திரையரங்கை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ…
காஷ்மீரில் வாழும் இஸ்லாமியர்களை குற்றப்பரம்பரையாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரித்து வெளிவந்துள்ள அமரன் திரைப்படத்தை கண்டித்தும், விடுதலை முழக்கமான ஆஷாதி என்ற முழக்கத்தை தீவிரவாத முழக்கமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை கண்டித்தும், அமரன்…
விஜயின் கட்சி கொள்கை, மற்ற கட்சிகளை திருப்தி படுத்துவதாக இல்லாமல் தன் கட்சியின் வளர்ச்சிக்கானதாக…
திருச்சி ரயில் கல்யாண மண்டபத்தில் தன் கட்சியின் நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
மாதந்தோறும் தமிழகத்திற்கு முறையாக, சரியாக தவறாமல் கொடுக்கக்கூடிய…
புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளருக்கு மத்திய அரசு பதக்கம்!
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டேவுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம் (கேந்திரிய கிரிமந்திரி தக்சதா பதக்) அறிவிக்கப்பட்டுள்ளது. இவா் கடந்த 2009-10 ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் உதவி காவல்…
திருச்சி விமான நிலையத்தில் ₹.2.10 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்!
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் உரிய அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 12,400 சிகரெட் பாக்கெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனா். மலேசியத் தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த பயணியொருவா் ஏராளமான சிகரெட்…
நவம்பரில் இயல்பை விட அதிக மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் நவம்பரில் 123% அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 2 ஆவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்றும் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் நவம்பரில் 123% அதிக…
பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஆய்வு!
திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை சிறந்த முறையில் விரைவாக மேற்கொள்ளவும், போக்குவரத்து…
தரைகடைகளால் தீபாவளி விற்பனை பாதிப்பு – நடவடிக்கை எடுக்கைவில்லையெனில் கடையடைப்பு –…
தீபாவளி பண்டிகை என்றாலே திருச்சி மாநகரின் முக்கிய வர்த்தக வீதிகளான என்.எஸ்.பி ரோடு, சின்னக் கடை வீதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மூன்று மாதங்களுக்கு முன்பே மக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் முக்கிய வீதிகளில் குறிப்பிட்ட…
காவிரியில் புதிய தடுப்பணைகள் கட்ட நீா்வளத்துறைக்கு பரிந்தரை – தமிழக சட்டப் பேரவை பொதுக்கணக்கு…
திருச்சி மாவட்டத்தில் பெறப்பட்ட தணிக்கை அறிக்கை தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழு நேற்று வருகை தந்தது. குழுவின் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில், எம்எல்ஏக்களும், குழு உறுப்பினா்களுமான அக்ரி கிருஷ்ணமூா்த்தி,…
பருவமழை முன்னெச்சரிக்கை – திருச்சி 46 வது வார்டு பகுதிகளில் சாக்கடை தூர்வாரும் பணிகளை…
பருவமழை முன்னெச்சரிக்கை - திருச்சி 46 வது வார்டு பகுதிகளில் சாக்கடை தூர்வாரும் பணிகளை கவுன்சிலர் கோ.ரமேஷ் ஆய்வு
பருவமழை தொடங்க உள்ள நிலையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்கள், சாக்கடைகள் தூர்வாரும் பணி நடைபெற்று…