Browsing Category

செய்திகள்

பாரத் மாதா கோஷத்தால் கோபத்தில் கொந்தளித்த சேகர் பாபு!

பாரத் மாதா கோஷத்தால் கோபத்தில் கொந்தளித்த சேகர் பாபு! சுசீந்திரம் தேர் திருவிழாவில்! கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் அமைந்துள்ள தாணுமாலைய சுவாமி திரும்கோயிலில் மார்கழி பெருந்திருவிழா கடந்த மாதம் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி…

தமிழக சட்ட மன்ற தேர்தலில் முத்தரையர் பெரும்பான்மையாக வசிக்க கூடிய தொகுதிகளில் முத்தரையர்…

தமிழக சட்ட மன்ற தேர்தலில் முத்தரையர் பெரும்பான்மையாக வசிக்க கூடிய தொகுதிகளில் முத்தரையர் சமூகத்திற்க்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் - பேராசிரியர் சந்திரசேகரன் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம்,சிங்க தமிழர் முன்னேற்ற கழகத்தின்…

குடியுரிமை பெறுவதற்காக மட்டுமே திருமணம் நடந்ததா? – அமெரிக்காவின் புதிய கட்டுப்பாடு

குடியுரிமை பெறுவதற்காக மட்டுமே திருமணம் நடந்ததா? - அமெரிக்காவின் புதிய கட்டுப்பாடு அமெரிக்காவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து பலர் படிப்பு, வேலை, தொழில் ஆகியவற்றுக்காக பல்வேறு விசாக்களில் செல்கிறார்கள். இவர்களில் ஏராளமானோர் அமெரிக்க…

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு! தங்கம் விலை மீண்டும் உச்சம்! சென்னையில் இன்று (ஜனவரி 02) தங்கம் விலை சவரனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச அளவில் பெரிய…

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாட்களில் வினியோகம்!

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் 2 நாட்களில் வினியோகம்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு சார்பில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பரிசு தொகுப்பும், சில நேரங்களில் ரொக்க…

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை புதிய அறிவிப்பு!

பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை புதிய அறிவிப்பு! சென்னை தலைமைச் செயலகத்தில் போட்டா ஜியோ, ஜாக்டோ-ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தினர்.போட்டா ஜியோ, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வரும் 6-ந்தேதி…

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செந்தமிழ் தமிழ் நாட்காட்டி வழங்கல்!

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செந்தமிழ் தமிழ் நாட்காட்டி வழங்கல்! ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் செந்தமிழ் தமிழ் நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி திருச்சி புத்தூரில் நடைபெற்றது.…

பொங்கல் வைக்கும் நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார் – திருச்சி

பொங்கல் வைக்கும் நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார் - திருச்சி பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சி மன்னார்புரம் ராணுவம் மைதானத்தில் வருகிற 5ம் தேதி நடைபெற உள்ள 2000 பேர் பங்கேற்று பொங்கல் வைக்கும்…

பொங்கல் பரிசுடன் மஞ்சள் கொத்து வழங்க வேண்டும் -விவசாயிகள் எதிர்பார்ப்பு!

 பொங்கல் பரிசுடன் மஞ்சள் கொத்து வழங்க வேண்டும் -விவசாயிகள் எதிர்பார்ப்பு! புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி, மழையூர் உட்பட இதர பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக, சாகுபடி செய்யப்பட்ட மஞ்சள் பயிர் அமோகமாக விளைந்துள்ளது. தமிழக அரசின்…

சென்னையில் விபத்துகள், குற்றங்கள் இல்லாத புத்தாண்டு தினம்-காவலர்களுக்கு ஆணையர் அருண் பாராட்டு!

சென்னையில் விபத்துகள், குற்றங்கள் இல்லாத புத்தாண்டு தினம்-காவலர்களுக்கு ஆணையர் அருண் பாராட்டு! புத்தாண்டு தினத்தை ஒட்டி சென்னையில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகளால் விபத்து, உயிரிழப்பு, குற்றங்கள் இல்லாத புத்தாண்டு தினமாக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்