Browsing Category
செய்திகள்
திருச்சி மாவடி குளத்தில் மீன்கள் இறந்தது குறித்து பாஜக மாவட்டத் தலைவர் ஆய்வு!
திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டியில் உள்ள மாவடிகுளத்தில் பல நாட்களாக மீன்கள் இறந்து கிடப்பதாகவும், இதனால் அந்த மாவடிகுளத்தை சுற்றியுள்ள சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாவதாக, பாஜக அரியமங்கலம் மண்டல் தலைவர்…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்ற…
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை மாநில அரசு உயர்த்தி தர வேண்டும், மாநில அரசு சார்பாக வழங்கப்படும் சலுகைகளை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு…
அரசு மருத்துவமனையில் புதிய காவல்நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சா் நேரு!
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 1979-ஆம் ஆண்டு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு தரம் உயா்த்தப்பட்டு அரசு மருத்துவமனை காவல்நிலையம் என்ற பெயரிலேயே…
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்: தமிழக ஜனதா தள மாநிலத் தலைவா்…
தமிழக ஜனதா தளத்தின் மாநில நிா்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ராஜகோபால் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்....…
ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாணவிக்கு, திருச்சி ரயில்…
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜார்கண்ட் மாநில அரசு ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான 68 வது தடகள விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 14 வயதினருகளுக்கு இடையேயான 400 மீட்டர்…
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி பள்ளப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது – 700…
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதி பள்ளப்பட்டி கிராமத்தில், அளுந்தூர் தானா முளைத்த முத்துமாரியம்மன் கோவில், பள்ளப்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாக்களை முன்னிட்டு 9-ம் ஆண்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 9 மணி அளவில் தொடங்கியது.…
திருச்சி நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது – 600 காளைகள், 400…
திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி துவக்கி வைத்தார். முன்னதாக காளையர்களும்,…
திருச்சியில் EPS BANCS புதிய ஏ.டி.எம் திறப்பு!
இந்தியாவில் நிதி சேவைகளின் அணுகுமுறையை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தகுந்த முன்னேற்றமாக, எலக்ட்ரானிக் பேமெண்ட் அண்ட் சர்வீசஸ் (EPS) நிறுவனம் eps BANCS™ (Bharat ATM Network for Customer Service) என்ற தனது வெள்ளை லேபிள் ஏடிஎம் (WLA) மையத்தை…
திருச்சி சூரியூரில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி – 13 காளைகளை அடக்கி முதல் பரிசு…
திருச்சி மாவட்டத்தில் "2025'' இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் இன்று நடைபெற்றது. சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு…
தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக…
10 வது தேசிய அளவிலான ஏரோ
ஸ்கேட்டோபால் போட்டி க்ஷூரடி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏரோஸ்கேட்டோபால்,
1 நிமிடம் ஸ்கேடிங் ரேஸ், ஸ்கேடிங் ஜிக்ஜாக், ஸ்கேடிங் ஸ்லோ வாக் மற்றும் ஸ்கேடிங்…