Browsing Category

மாவட்டம்

திருச்சி, வையம்பட்டி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பேக்கரி டீ கடைக்கு…

திருச்சி, வையம்பட்டி பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பேக்கரி டீ கடைக்கு சீல் திருச்சிராப்பள்ளி, வையம்பட்டி பகுதியில் உள்ள கோகுல் பேக்கரி டீ ஸ்டால் என்ற கடை தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை…

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் மாதந்திர கூட்டம் அழைப்பிதழ்

பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் மாதந்திர கூட்டம் அழைப்பிதழ் பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் மாதந்திர கூட்டம் வருகிற 24.09.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது, கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67வது…

தென்னிந்திய ரோல்பால் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு

தென்னிந்திய அளவில் நடைபெற்ற ரோல் பால் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர் கலந்து கொண்டு தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த ஜூலை 29, 30 ஆம் தேதியில் நடைபெற்ற போட்டியில் ஸ்போர்ட்ஸ் தமிழ்நாடு ரோல் பால் சங்கத்தின் சார்பில்…

சாதிக்கொரு நீதியா சமூக விழிப்புணர்வு நாடகத்தின் நோட்டீஸ் வெளியீடு

சாதிக்கொரு நீதியா சமூக விழிப்புணர்வு நாடகத்தின் நோட்டீஸ் வெளியீடு பன்முக கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு திருச்சி மாவட்ட ஆதரவுடன் ஸ்ரீ சாய் மித்ரா கலை குழு வழங்கும் சாதிக்கொரு நீதியா சமூக விழிப்புணர்வு நாடகம், தஞ்சாவூர் காவிரி அன்னை கலை…

திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அனைத்து கைவினைப் பொருட்கள்…

திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அனைத்து கைவினைப் பொருட்கள் கண்காட்சியை திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் ஆணையர் சத்திய பிரியா ஐபிஎஸ் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். அரசு நிறுவனமான…

கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு மக்கள் சாலை மறியல்

கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு மக்கள் சாலை மறியல் திருச்சி மாவட்டம், லால்குடி தாலுகா, செங்கரையூர் கிராமம் இங்கு பெரம்பலூருக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நான்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு செங்கரையூர்…

வயம் விழிப்புணர் குறும்படத்தை பாராட்டி பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் சான்றிதழ் வழங்கி…

வயம் விழிப்புணர் குறும்படத்தை பாராட்டி பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பு சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. திருச்சி மாநகர காவல்துறை, போலீஸ் பார்வை இதழ் வழங்கும் , வயம் - போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தினை Police…

ஜே கே சி அறக்கட்டளை சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது…

ஜே கே சி அறக்கட்டளை சார்பில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121 வது பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பாராட்டு விழா திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் கல்விக்கண் திறந்த…

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட தலைமை சார்பில் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள்…

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருச்சி வடக்கு மாவட்ட தலைமை சார்பில் கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாள் விழா மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது திருச்சி வடக்கு மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் மற்றும்…

திருச்சியில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஓவிய மற்றும் சிற்பக்கலை 2 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது

திருச்சியில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான ஓவிய மற்றும் சிற்பக்கலை 2 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடுஅரசு கலை பண்பாட்டுத்துறை, திருச்சி மண்டலக் கலை பண்பாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு ஓவிய நுண்கலைக்குழு இணைந்து…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்