Browsing Category
மாவட்டம்
பிறந்த 10-நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் சிறுநீர் அடைப்பை எண்டோஸ் கோப்பி மூலம் வெற்றிகரமாக அறுவை…
பிறந்த 10-நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் சிறுநீர் அடைப்பை எண்டோஸ் கோப்பி மூலம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்த அப்போலோ மருத்துவ குழுவினர்.
பிறந்து பத்து நாட்களே ஆன மிகவும் எடை (1.25 கிலோ) குறைவாக இருந்த பச்சிளம் குழந்தையின் சிறுநீர்…
திருச்சியில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்நாடு அமைப்பின் மகளிர் மாநில மாநாடு நடைபெற்றது.
திருச்சியில் கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன தமிழ்நாடு அமைப்பின் மகளிர் மாநில மாநாடு நடைபெற்றது.
மகளிர் மாநில மாநாட்டிற்கு அன்புசெல்வி, உமாமகேஸ்வரி, மீனா ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாநாட்டினை சம்மேளன மாநிலத் தலைவர் தமிழரசு
… காணாமல் போன 241 போன்கள் உரியவரிடம் வழங்கினார் – திருச்சி மாநகர் கமிஷனர் சத்யப்ரியா
காணாமல் போன 241 போன்கள் உரியவரிடம் வழங்கினார் - திருச்சி மாநகர் கமிஷனர் சத்யப்ரியா
திருச்சி மாநகர காவல் துறை சார்பில் காணாமல் போன செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர காவல் துறை ஆணையர்
… திருச்சியில் யமஹா மெகா மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி
திருச்சியில் யமஹா மெகா மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
இந்தியா யமஹா மோட்டார் (ஐஒய்எம்) மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் SS Moto Corpz & Phoenix Motors இணைந்து 'மெகா மைலேஜ் சேலஞ்ச் ஆக்டிவிட்டி'யை…
திருச்சியில் சமூக ஆர்வலர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், சமூக ஆர்வலர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கினர்.
போதை ஒழிப்பு வாழ்வின் சிறப்பு போதை இல்லா தமிழகமாக இளை ஞர்களை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு பிரதியை திருச்சி மத்திய…
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஜோயாலுகாசில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி…
திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஜோயாலுகாசில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வேர்ல்ட் ஃபேவரைட் ஜுவல்லரி ஜோயாலுகாசில் அன்னையர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜோயாலுகாஸின்…
ஆசையாக பழகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் – பாதிக்கப்பட்ட ஜெயராம் பாண்டியன் திருச்சியில்…
ஆசையாக பழகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் - பாதிக்கப்பட்ட ஜெயராம் பாண்டியன் திருச்சியில் பேட்டி:-
திருச்சி மாவட்டத்தில்,அரியமங்கலம் பகுதியில் தேசிய கட்சி ஒன்றில் மண்டல துணைத் தலைவராக பொறுப்பில் இருக்கும் ஜெயராம் பாண்டியன் என்பவர்…
திருச்சி பிளஸ் பயிற்சி மையத்தின் புதிய செயலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
திருச்சி பிளஸ் பயிற்சி மையத்தின்
புதிய செயலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
திருச்சி பிளஸ் பயிற்சி மையம் கடந்த 25 ஆண்டுகளாக
வங்கி, SSC, RRB, IELTS, உள்ளிட்ட மத்திய, மாநில அரசு பணிகளுக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இதன் 25வது வருட…
தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் சங்கம் மற்றும் திருத்துறைப்பூண்டி அகரம் அகடாமி இணைந்து…
திருச்சியில் தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் சங்கம் மற்றும் திருத்துறைப்பூண்டி அகரம் அகடாமி இணைந்து நடத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்.
எஸ்டிபிஐ வர்த்தக அணி மாநில மாநாடு மே 5 நடைபெறும்
திருச்சி மே 5ம்தேதி நடைபெறும் எஸ்டிபிஐ வர்த்தக அணி மாநில மாநாடு அழைப்பிதழை திருச்சி ஜேகேசி அறக்கட்டளை நிறுவனத் தலைவரும், ஐசிஎப் பேராயத்தின் தலைவருமான முனைவர் பா.ஜான் ராஜ்குமார் அவர்களிடம் எஸ்டிபிஐ வர்த்தக அணி நிர்வாகிகள் முஸ்தபா, மீரான்…