Browsing Category
மாவட்டம்
மகளிர் மகப்பேறு சங்கத்தின் 27 ஆம் ஆண்டு விழாவையொட்டி திருச்சியில் நடைபெற்ற கருத்தரங்கம் – 200…
திருச்சி மகளிர் மகப்பேறு சங்கத்தின் 27 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மகப்பேறு மருத்துவர்களுக்கான பயிற்சி பட்டறை மற்றும் கருத்தரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த…
திருச்சியில் மருத்துவர்கள் அமைதி பேரணி -500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்பு!
மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தனியார் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்ட அமைதி பேரணி திருச்சியில் இன்று மாலை…
திருச்சியில் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கிய தனிப்படை எஸ்.ஐ மற்றும் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம்…
திருச்சி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதன்படி மணப்பாறை உட்கோட்டத்திற்கு புத்தாநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லியோனி…
சிறார் இதழ் மாணவ படைப்பாளிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்!
சிறார் இதழ்களில் பங்களித்த மாணவ படைப்பாளிகளுக்கான பாராட்டு விழா திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து…
முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர்…
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில், திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் முரசொலி மாறனின்…
பிள்ளைகள் எழுதிய கடிதத்தால் மதுப்பழக்கத்தை கைவிட்ட பெற்றோர்!
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், பெற்றோருக்கு மாணவர்கள் எழுதிய கடிதத்தால் மது, புகைப்பழக்கத்தை 15 பெற்றோர்கள் விட்டொழித்தனர். இதையடுத்து சுதந்திர தினத்தை ஒட்டி அந்த 15 பெற்றோர்களையும்…
திருச்சி விமான நிலையத்தில் 46 கிலோ சுறா மீன் துடுப்புகள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான மூலம் சிங்கப்பூர் செல்ல இருந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பயணி ஒருவர் சுமார் 46 கிலோ எடையுள்ள…
சுதந்திர தின விழாவில் ₹.24 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
திருச்சி மாவட்ட நிா்வாகம் சாா்பில் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள மாவட்டக் காவல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியா் பிரதீப்குமாா் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தி, புறாக்களைப் பறக்கவிட்டு, போலீஸாரின்…
திருச்சி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் – செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ்…
திருச்சி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் - செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் பேட்டி
திருச்சியில் 78வது சுதந்திர சுதந்திர தினத்தை முன்னிட்டு செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில்…
திருச்சி பெண்கள் சிறை வளாகத்தில் புதிய பெட்ரோல் பங்க் திறப்பு விழா – அமைச்சர்கள் பங்கேற்பு!
சிறைவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிறையில் தோட்டம் அமைப்பது, தொழிற்கூடங்கள் ஏற்படுத்துவது, பயிற்சிப் பட்டறைகள் நடத்துவது, பல்வேறு வகை பொருள்களைத் தயாரிப்பது, விவசாயம்…