Browsing Category

இந்தியா

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழா – தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பொது…

இந்திய நாட்டின் 75 வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில்…

டிசம்பர் 1 முதல் மாறப்போகும் சிம் கார்டு விற்பனை விதிமுறைகள் – மீறினால் ₹.10 லட்சம் அபராதம்!

சமீப காலமாகவே நாடு முழுவதும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடி செய்வது, போலியான சிம் கார்டுகளை வழங்குவது, அதன் மூலம் பண மோசடி செய்வது போன்ற குற்றங்கள் தொடர் கதையாகி வருகின்றன. இந்த மோசடிகளை தடுக்கும் வகையில், மத்திய அரசு பல…

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி திருப்பதி மலையில் உள்ள ரக்ஷனா விருந்தினர் மாளிகையில் தங்கினார். தொடர்ந்து இன்று காலை…

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்…

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் அத்துமீறல்களை கண்டித்தும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவுகரம் நீட்டும் விதமாகவும் திருச்சி மாவட்ட இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பாலக்கரை ரவுண்டானா அருகில் ஐக்கிய…

மணிப்பூர் மக்களுக்கு நடந்த கொடூரம் மன்னிக்க முடியாதது – பிரதமர் மோடி கடும் கண்டனம்

மணிப்பூர் மக்களுக்கு நடந்த கொடூரம் மன்னிக்க முடியாதது - பிரதமர் மோடி கடும் கண்டனம் மணிப்பூரில் இரண்டு பழங்குடியின் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக ஒரு கும்பலால் இழுத்து செல்லப்படும் வீடியோ நேற்று வெளியானது. இந்த வீடியோ கடும்…

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக் குறைவால் காலமானார்

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி (வயது 79) உடல்நலக் குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட உம்மன் சாண்டி அதற்காக ஜெர்மனியில் சிகிச்சை பெற்றார். இந்த வருட…

கோரமண்டல் ரயில் விபத்து | தமிழர்கள் அதிகம் பயணிக்க வாய்ப்பு | மீட்புப் பணிகளுக்கு தேவையான உதவிகளை…

ஒடிசா ரயில் விபத்தில் 207 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இரண்டு பயணிகள் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் சம்பந்தப்பட்ட ஒரு பெரிய

பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார். புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா இந்திய பாரம்பரியப்படி திறப்பு விழா நடைபெற்றது, முதலில், கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, சபாநாயகர் ஒம் பிர்லா ஆகியோர்…

ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு – இந்திய ரிசர்வ் வங்கி முழு விவரத்துடன்

ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு - இந்திய ரிசர்வ் வங்கி முழு விவரத்துடன் இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படை கமாண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத் சிங் செல்லவிருந்த நிலையில், அவருக்கு தொற்று உறுதியானது.
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்