Browsing Category
இந்தியா
ராஜீவ் காந்தி பிறந்த நாள் – மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை…
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80 வது பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில், மத்திய பேருந்து நிலையம் காமராஜர் சிலையிலிருந்து ராஜீவ் காந்தியின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் கொடுத்து நடை பயணமாக…
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர்தாக்குதலை கண்டித்து திருச்சியில் சிங்கள நிறுவனமான…
இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அத்துமீறல்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக நெடுந்தீவு கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதும், மீனவர்களின் படகுமீது…
வயநாடு நிலச்சரிவு – கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் 1 கோடி நிதியுதவி!
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் 1 கோடி நிதியுதவியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வழங்கினார்.
இது…
இது… 10 ஆண்டுகளில் பாஜக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுகளால் நாட்டின் வளர்ச்சிக்கான அஸ்திவாரம் வலுவாக…
திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விளக்க கருத்தரங்கம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அஜந்தா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில்…
மக்களவை தேர்தல் 2024 – திருச்சியில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் – மூன்றடுக்கு பாதுகாப்பில்…
திருச்சி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 6 பேரவைத் தொகுதிகளுக்கும் சோ்த்து மொத்தம் 124 சுற்றுகளில் இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணியில் 1,627 போ் ஈடுபடுகின்றனா். மூன்றடுக்கு பாதுகாப்பில் மத்திய, மாநில…
மேஜர் சரவணன் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் – ஆட்சியர், அருண் நேரு மலர் வளையம் வைத்து அஞ்சலி!
1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் எதிரிகள் நால்வரை நேருக்கு நேர் சுட்டு வீழ்த்தி, அவர்களது இரண்டு முகாம்களை தனது ஏவுகணையால் தாக்கி அவற்றை முழுவதும் அழித்துவிட்டு பின்னர் முதல் ராணுவ அதிகாரியாக வீர மரணம் அடைந்தவர் திருச்சியை சேர்ந்த…
பள்ளி வகுப்பறைகளில் குளிர்சாதன வசதி வழங்கப்படும்பட்சத்தில், அதற்கான தொகையை பெற்றோர்கள்தான் செலுத்த…
பள்ளி வகுப்பறைகளில் குளிர்சாதன வசதி வழங்கப்படும்பட்சத்தில், அதற்கான தொகையை பெற்றோர்கள்தான் செலுத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெருநகரங்களில் சில பள்ளிகளில் வகுப்பறைகளில் ஏசி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.… கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அச்சப்பட வேண்டாம் – திருச்சி கதிர் மருத்துவமனை…
இந்தியாவில் கொரோனா பரவிய காலத்தில் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும், பாரத் பயோ டெக்கின் கோவாக்சின் தடுப்பூசிக்கும் மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில், நாடு முழுவதும் பொதுமக்களுக்கு மூன்று டோஸ்கள்…
இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார்,…
மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழகத்திற்கு வரும் மோடி, பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். சமீபத்தில், கேலோ இந்தியா தொடக்க விழாவிற்காக அவர் சென்னை வந்திருந்தார்.…