Browsing Category

இந்தியா

பா.ஜ.க வின் வளர்ச்சி வேகமாக சென்று கொண்டுள்ளது – எங்கள் கூட்டணி தான் 2026 ல் மிகப்பெரிய வெற்றி…

திருச்சியில் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான பென்ஷன் முகாம் நடைபெற்று வருகிறது, இதில் கலந்துகொண்ட மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்... திமுக மிகப்பெரிய தோல்வி…

வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்துள்ளார் – பிரதமர் நரேந்திர மோடி

வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்துள்ளார் - பிரதமர் நரேந்திர மோடி கஜகஸ்தான், கிர்கிஸ்தான் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. மத்திய ஆசிய நாடுகளுடனான…

ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச நடன போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற திருச்சி மாணவர்கள் –…

ஜார்ஜியா நாட்டில் உள்ள திபிலிசி மாகாணத்தில் "கப் ஆஃப் காஸ்டஸ்" என்ற 15-வது சர்வதேச திருவிழா கடந்த 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் நடைபெற்ற நடன போட்டியில் திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள மாஸ் சாம்ஸ் டான்ஸ் அகாடமியை சேர்ந்த…

இந்திய அரசால் ஹஜ் பயணம் செல்லும் நபர்களில் ஒருவர் கூட குறையவில்லை – இந்திய ஹஜ் கமிட்டி தலைவர்…

இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில்.., இந்த ஆண்டு புனித ஹஜ் அக்பராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. வெள்ளிக்கிழமை வருவதற்கு பெயர்தான் ஹஜ் அக்பர்.…

திருச்சியில் நடைபெற்ற ரோஜ்கார் மேளாவில் பணி நியமன ஆணைகளை வழங்கிய மத்திய அமைச்சர்!

மத்திய அரசு பணியிடங்களில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என மத்திய பாஜக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி ‘ரோஜ்கர் மேளா’ என்ற பெயரில் நாடு முழுவதும் வேலைவாய்ப்பு முகாம்களை மத்திய அரசு நடத்தி வருகிறது.…

மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கி உள்ளது – பாஜக தேசிய மின்நூலகம் மற்றும்…

பாஜக தேசிய மின் நூலகம் மற்றும் ஆவணப்படுத்துதல் துறை ஒருங்கிணைப்பாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி, திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மத்திய அரசு…

அரசியலுக்காக கல்வி சீர்திருத்தங்களை எதிர்ப்பதா – மத்திய அமைச்சர் கண்டனம்

அரசியல் கதைகளை தக்க வைப்பதற்காக, முற்போக்கான கல்வி சீர்திருத்தங்களை அச்சுறுத்தல்களாகத் திசை திருப்புகிறார்,'' என, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டினார்.துணைவேந்தர் நியமனத்தில்

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக…

10 வது தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோபால் போட்டி க்ஷூரடி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏரோஸ்கேட்டோபால், 1 நிமிடம் ஸ்கேடிங் ரேஸ், ஸ்கேடிங் ஜிக்ஜாக், ஸ்கேடிங் ஸ்லோ வாக் மற்றும் ஸ்கேடிங்…

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம் – திருச்சியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்!

டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்து திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி தலைமை…

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா பிரச்சனைக்கு தீர்வு காண முஸ்லிம் அறிஞர்கள் அடங்கிய சிறப்பு ஆலோசனைக்…

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா பிரச்னைக்குத் தீா்வு காண முஸ்லிம் அறிஞா்கள் அடங்கிய சிறப்பு ஆலோசனைக் குழுவை அமைக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்