Browsing Category
குற்றங்கள்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக திருச்சி மாவட்ட…
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்!
வெளி நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ₹.20 லட்சம் வரை மோசடி செய்த நபர்கள் மீது…
மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை மடக்கி பிடித்த திருச்சி போலீசார்
மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை மடக்கி பிடித்த திருச்சி போலீசார்
திருச்சி மத்திய சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் உள்ளனர். இதில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.…
திருச்சி துறையூர் தாலுக்கா நிலஅளவர் ராஜா லஞ்சம் வாங்கி கைது
திருச்சி துறையூர் தாலுக்கா நிலஅளவர் ராஜா லஞ்சம் வாங்கி கைது
திருச்சி மாவட்டம், துறையூர் தாலுக்கா, பொன்னுசங்கம்பட்டியை சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான சுமார் 31 செண்ட் புன்செய் நிலத்தை அளந்து கொடுத்ததற்கும், உட்பிரிவு பட்டா…
திருச்சி கிழக்கு தாலுக்கா நிலஅளவை உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கி கைது
திருச்சி கிழக்கு தாலுக்கா நிலஅளவை உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கி கைது
திருச்சி மாவட்டம், ஏர்போர்ட், கபரஸ்தான் தெரு, வள்ளுவர் நகரில் வசித்து வரும் பசிர் அகமது மனைவி ராபியா என்பவர் திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு VIMAN VIHAR-ல் மனை…
திருச்சி மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்
திருச்சி மத்திய சிறையிலிருந்து ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்
திருச்சி சுப்ரமணியபுரம் அருகே மத்திய சிறை அமைந்துள்ளது. அங்கு திருச்சி, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என…
ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது- லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளர் கைது- லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
திருச்சி மாவட்டம், செங்குறிச்சியைச சேர்ந்த பிரவின்குமார் என்பவர் கட்டிட மின் வயரிங் செய்பவர் ஆவார். இந்நிலையில் மணிகண்டம், மேக்குடி கிராமத்தில்…
திருச்சி விமான நிலையத்தில் ₹.12 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் ₹.12 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல்!
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, துபாய், வியட்நாம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.…
திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல்!
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெளிநாட்டு பணம், போதைப்பொருள், கஞ்சா உள்ளிட்டவைகளை கடத்தி வரும்…
திருச்சியில் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோர் – போலீஸார்…
திருச்சி மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு விக்டோரியா(35) என்ற மனைவியும், ஆராதனா (வயது 9), ஆலியா (வயது 3) என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.…
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் சாகும் வரை ஆயுள் தண்டனை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் சாகும் வரை ஆயுள் தண்டனை
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும்,…