Browsing Category
ஆன்மீகம்
திருச்சியில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை – பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு!
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தியாகத் திருநாள் என அழைக்கபடும் பக்ரீத் பண்டிகை இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.…
கீரனூர் ஜும்ஆ பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாள் தொழுகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கீரனூர் ஜும்ஆ பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாள் தொழுகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது.
இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது.…
ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது.
இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது.… ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திர கோவிலில் குரு பக்தி சமர்பணம் புல்லாங்குழல் இசை கச்சேரி நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திர கோவிலில் குரு பக்தி சமர்பணம்
புல்லாங்குழல் இசை கச்சேரி நடைபெற்றது.
திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திர கோவில் வளாகத்தில் குரு பக்தி சமர்பணம் 2025 ஆண்டு புல்லாங்குழல் இசை கஞ்சேரி நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில்…
தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு…
திருச்சி தென்னூர் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற உக்கிர காளியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர் திருவிழா கடந்த 4 ஆம் தேதி…
அட்சய திருதியை முன்னிட்டு திருச்சியில் நகை கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்!
தங்கம் மீது பொதுமக்களுக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. அதிலும், ஆபரணத் தங்கமாக வாங்குவதில் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது.…
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் – ரங்கா ரங்கா கோஷம் முழங்க பல்லாயிரக்கணக்கான…
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான, திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.…
திருவானைக்காவல் பங்குனி தேர் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்!
பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா…
திருச்சி திருவெள்ளரை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் பங்குனி தேரோட்ட திருவிழா!
திருச்சி மாவட்டம் திருவெள்ளறை கிராமத்தில் உள்ள பங்கஜவள்ளி சமேத புண்டரீகாட்ச பெருமாள் கோவில் பங்குனி தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனையொட்டி புண்டரீகாட்ச பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து, திருத்தேரில் எழுந்தருளி…
சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக தொடங்கியது – ஏராளமான பொதுமக்கள்…
சக்தி ஸ்தலங்களில் பிரதித்தி பெற்று விளங்கும் திருச்சி சமயபுரத்தில் அருள்பாலித்து வரும் மாரியம்மன் உலக மக்களின் நன்மைக்காக ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை பச்சை பட்டினி விரதம்…
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில…
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்ற இம்நாட்டில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான், மாநில செயலாளர் சபீர் அலி, மாவட்ட…