Browsing Category

ஆன்மீகம்

2026 தேர்தல் களம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி சிறப்பு தரிசனம்!

2026 தேர்தல் களம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி சிறப்பு தரிசனம்! ​தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை இப்போதே முடுக்கிவிட்டுள்ளன.…

30 நோன்புகள் நிறைவு தமிழகம் மற்றும் திருச்சியில் மார்ச் 21 அன்று ரம்ஜான் பெருநாள் கொண்டாட்டம்!

30 நோன்புகள் நிறைவு தமிழகம் மற்றும் திருச்சியில் மார்ச் 21 அன்று ரம்ஜான் பெருநாள் கொண்டாட்டம்! தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புனித ரமலான் மாதத்தின் தலைப்பிறை தென்படாததைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ரமலான் நோன்பு…

வீட்டில் கழிப்பறை சரியாக உள்ளதா? இல்லை என்றால் வீட்டில் குழப்பம் தான்!

வீட்டில் கழிப்பறை சரியாக உள்ளதா? இல்லை என்றால் வீட்டில் குழப்பம் தான்! வீட்டில் கழிப்பறை (Toilet) அமைக்கும் போது, வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஆரோக்கியம் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு கீழ்க்கண்டவாறு திசைகளை அமைப்பது சிறந்தது:…

தேன்கூட்டின் ரகசியக் கவசம் ‘ப்ரோபோலிஸ்’: இயற்கையின் மல்டி-வைட்டமின் மற்றும்…

தேன்கூட்டின் ரகசியக் கவசம் 'ப்ரோபோலிஸ்': இயற்கையின் மல்டி-வைட்டமின் மற்றும் கிருமிநாசினி! ​தேனீக்கள் வெறும் தேனை மட்டும் தருவதில்லை; நோய்த்தொற்றுகளிலிருந்து நம்மைக் காக்கும் 'இயற்கைப் பசை'யையும் வழங்குகின்றன. அதுதான் 'ப்ரோபோலிஸ்'.…

திருமயம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

திருமயம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சந்தைப்பேட்டையில் ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக…

சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் !

சபரிமலையில் கடும் கூட்ட நெரிசல் ! மகரவிளக்கு பூஜைக்கு 5 நாட்களே இருக்கிறது . சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிவடைந்து, கடந்தமாதம் 31-ந்தேதி மகரவிளக்கு பூஜை தொடங்கியது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு சென்ற…

ஹஜ் பயணத்துக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜன்சியில் மட்டும் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் –…

ஹஜ் ஏற்பாட்டு குழு துணைத் தலைவர் லேனா ஈசாக், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில்,... சென்னை பரங்கி மலையில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ 39.20 கோடி மதிப்பில் சுமார் 400 ஹஜ் பயணிகள் தங்கக்கூடிய புதிய ஹஜ்…

இராப் பத்து 14 ஆம் நாளில் நம்பெருமாள் இன்று திருவாய்மொழித் திருநாள்.

இராப் பத்து 14 ஆம் நாளில் நம்பெருமாள் இன்று திருவாய்மொழித் திருநாள். நம்பெருமாள் இன்று திருவாய்மொழித் திருநாள் (இராப் பத்து) 14 ஆம் நாளில் அஜந்தா சௌரிக் கொண்டை சாற்றி அதில் கலிங்கத்துராய், ஸ்ரீ ரங்க நாச்சியார் பதக்கம்,அழகிய மணவாளன்…

திருப்பதியில் இன்று முதல் 8-ந்தேதி வரை இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி!

திருப்பதியில் இன்று முதல் 8-ந்தேதி வரை இலவச தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி! திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. அதையொட்டி 30-ந்தேதி அதிகாலை 2.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்