Browsing Category

ஆன்மீகம்

திருச்சி கார்த்திக் சித்த மருத்துவமனை சார்பில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது

திருச்சி கார்த்திக் சித்த மருத்துவமனை சார்பில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது கார்த்திக் சித்த மருத்துவமனை சார்பில் திருச்சி செங்குலத்தான்- குழந்தாள்ம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதான நிகழ்ச்சியை தலைவர் டாக்டர்…

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சிறப்பு செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சிறப்பு செயற்குழு கூட்டம் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சிறப்பு செயற்குழு கூட்டம் திருச்சி அருண் ஹோட்டலில் டாக்டர் கே.எஸ் சுப்பையா பாண்டியன் தலைவர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்…

உலகப் பாரம்பரிய சின்னமான தஞ்சை பெருவுடையார் கோவில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம்

உலகப் பாரம்பரிய சின்னமான தஞ்சை பெருவுடையார் கோவில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் உலகப் பாரம்பரிய சின்னமான தஞ்சை பெருவுடையார் கோவில் சித்திரைப் பெருவிழா தேரோட்டம் இன்று (01-05-2023) காலை 6 மணியளவில் துவங்கியது தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ்…

திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை மாத சப்த்தஸ்தான திருவிழா தேரோட்டம் ஆயிரகணக்கான பக்தர்கள் தேரை…

திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை மாத சப்த்தஸ்தான திருவிழா தேரோட்டம் ஆயிரகணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை மாத சப்த்தஸ்தான திருவிழா கொடி ஏற்றத்துடன் கடந்த 25 ம் தேதி…

சமயபுரம் கோவிலில் முடி எடுக்கும் தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து போராட்டம்.

தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் முடிவெடுக்கும் தொழிலாளர்களை அரசு வஞ்சிக்கிறது.

சமயபுரம் மாரியம்மன் தங்கக் கமல வாகனத்தில் புறப்பாடு

சமயபுரம் மாரியம்மன் தங்கக் கமல வாகனத்தில் புறப்பாடு பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி 8 ஆம் திருநாள் அன்று தேங்காய் பழ கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில், தங்க கமல…

தஞ்சை பெருவுடையார் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்

மங்கள வாத்யங்கள் இசைக்க, சிவகனங்கள் முழங்க சிவாச்சாரியர்கள், ஓதுவார்கள் பாட சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் கோலாகலமாக நடைப்பெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா

உலகப் பிரசித்திப் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் திருவிழா நடைபெறும்.

பாலிடெக்னிக் மாணவர்களுக்குமுதல் பட்டதாரி சான்றிதழ் வழங்க வேண்டும்

தமிழ்நாடு உதவி பேராத பாலிடெக்னிக் மேலாண்மை சங்கம் சார்பில் செயற்குழு கூட்டம் தலைவர் கந்தசாமி தலைமையில் செயலாளர் , பொருளாளர் சக்திவேல்முன்னிலையில் நடைபெற்றது.நிறுவனத் தலைவர் செல்வமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்மேலும்

திருச்சி வரத வேங்கடேச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது

திருச்சி பெரிய கடைவீதி பகுதியில் வரத வேங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு பெருமாளுக்கு உகந்த நாட்களில் சிறப்பு விழாக்கள் மற்றும் வைபவங்கள் நடைபெறுவது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்