Browsing Category
அரசியல்
திருச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டம்!
மக்களவையில் இன்று பி.எம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “திமுகவினர் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். மொழி பிரச்சனைகளை தூண்டுவது…
காங்கிரஸ் கட்சியை விஜய் விமர்சனம் செய்வதில்லை – அவருடைய ஒரே நோக்கம் திமுகவை எதிர்ப்பது தான்…
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின், ஜங்சன் கோட்டம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிர்புறம் தண்ணீர் பந்தல் திறப்பு விழா இன்று, மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ்…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கவுன்சிலர் அம்பிகாபதி ஏற்பாட்டில்…
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், பொதுக் கூட்டங்கள்…
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக முதல்வர் பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து விளக்க வேண்டும்…
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த வெல்லமண்டி நடராஜனின் மனைவி சரோஜாதேவி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று திருச்சியில் உள்ள வெல்லமண்டி நடராஜனின் வீட்டிற்கு சென்ற அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி…
திரைப்படத்தில் பஞ்ச் வசனம் பேசி அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய் முதலமைச்சர் ஆக இன்னும் 50…
தியாகராஜ பாகவதர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பாஜக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ராம சீனிவாசன்,..
விஸ்வர்மா திட்டத்தை…
பாசிசத்திற்கு எதிராக போராடாமல் நடிகர் விஜய் கள்ள மவுனம் காப்பது, பாஜகவுடன் அவர் கள்ள உறவில்…
மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம்…
திருச்சியில் வஃக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மமக கண்டன ஆர்ப்பாட்டம் – 500 க்கும் மேற்பட்டோர்…
ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024-ஐ கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சார்பில், பாலக்கரை ரவுண்டானா அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் முகமது…
பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகள் மார்ச் இறுதிக்குள் நிறைவு பெறும் – அமைச்சர் நேரு பேட்டி!
தமிழ்நாட்டின் மையப்புள்ளியாக விளங்கும் திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய 2 முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளது. நகரின் மையப்பகுதிகளில் உள்ள இரு பேருந்து நிலையங்களிலும் கூட்டம் எப்போதும் நிரம்பி…
கல்வி நிதியை தர மறுத்து இந்தியை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருச்சியில் மாணவர்…
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.2152 கோடியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. அந்த நிதியை தமிழ்நாடு அரசு கேட்டால் தேசிய கல்வி கொள்கையையும் மும்மொழி கொள்கையையும் தமிழ்நாடு ஏற்று கொள்ள வேண்டும் அப்பொழுது தான் நிதியை விடுவிப்போம் என…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை அ.தி.மு.க.,வினர் கொண்டாடினர்.
தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க., தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்புகளை வழங்கி வருகின்றனர்.
ராயப்பேட்டையில் உள்ள