காது கேளாதோருக்கான ஒலிம்பிக்-துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியா!

காது கேளாதோருக்கான ஒலிம்பிக்-துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியா! காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தின்…

பும்ராவை ஏன் கேப்டனாக்கவில்லை? – செல்வராகவன் கேள்வி

பும்ராவை ஏன் கேப்டனாக்கவில்லை? - செல்வராகவன் கேள்வி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.…

டிசம்பர் 15ம் தேதி முதல் விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை- உதயநிதி ஸ்டாலின்

டிசம்பர் 15ம் தேதி முதல் விடுபட்ட மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை- உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கான ஒன்றிய-நகர பகுதி கிளை வார்டு மற்றும் பாகங்களுக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞரணி…

மறைமுகமாக சிஏஏ கொண்டு வர முயற்சி என குற்றச்சாட்டு-திரு​மாவளவன்

மறைமுகமாக சிஏஏ கொண்டு வர முயற்சி என குற்றச்சாட்டு-திரு​மாவளவன் எஸ்ஐஆர் கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்!  எஸ்​ஐஆர் என்​பது மறை​முக​மாக குடி​யுரிமை திருத்​தச் சட்​டத்தை கொண்டு வரும் முயற்சி என்​றும், அரசி​யலமைப்பை சிதைப்​பது தான் பாஜக​வின்…

சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு!

சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு! ஒரு சவரன் ரூ.93,760!  சென்னையில் இன்று (நவம்பர் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம்…

டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலை திரும்பப் பெற முடியாது – திருச்சி டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகை

டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலை திரும்பப் பெற முடியாது - திருச்சி டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகை தமிழகத்தில் டாஸ்மாக் கடையில் விற்க்கபட்ட மதுபான காலி பாட்டில்களை நாளை முதல் திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா…

தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி விலங்கின…

தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி விலங்கின ஆர்வலர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் தெரு நாய்களால் மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதால் தெரு நாய்களை காப்பகங்களில்…

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்.

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த். உச்ச நீதி​மன்​றத்​தின் 53-வது தலைமை நீதிப​தி​யாக பதவியேற்றார் சூர்யகாந்த். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதி​மன்ற தலைமை…

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்-இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டன்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்-இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டன்! தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான ஒரு​நாள் கிரிக்​கெட் தொடரில் பங்​கேற்​க​வுள்ள இந்​திய அணிக்கு கே.எல்​.​ராகுல் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். தென்…

‘திவாலானவர்’ என அறிவிக்க தயாரா?

'திவாலானவர்' என அறிவிக்க தயாரா? விஷாலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி! நான் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை- நடிகர் விஷால் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, நடிகர்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்