மருதம் அறக்கட்டளை சார்பில் ஆண்டு விருதுகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது!
மருதம் கல்வி மற்றும் சமூகநல அறக்கட்டளை சார்பில், ஆண்டு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தீரன் நகர் பகுதியில் நடைபெற்றது. அறக்கட்டளையின் செயலாளர் ரவிக்குமார் வரவேற்புரை வழங்கினார். தலைவர்கள் கிஷோர், செல்வராஜ் ஆகியோர் உறுப்பினர்களை அறிமுகம்…
திருமயம் மேலூர் அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் அனுமன் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஜெய் வீர ஆஞ்சநேயர் கோவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அனுமன் ஜெயந்தி விழாவாக கொண்டாட ஊர்…