துறையூரில் நூலக வார விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா!
திருச்சி மாவட்டம் துறையூா் கிளை நூலகத்தின் 56 ஆவது தேசிய நூலக வார விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. துறையூா் கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்…