திருச்சி மாநகரில் தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்!
திருச்சி மாநகரில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை, தடுப்பூசி செலுத்தும் வகையில் அவற்றை பிடிக்கும் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. மாநகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்கும் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டு…