திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் ₹.10 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் தூத்துக்குடி…

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய…

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு – ரெங்கா, ரெங்கா கோஷம்…

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சொர்க்க வாசல் திறப்பு பக்தர்கள் மகிழ்ச்சி 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில்…

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம், லேப்டாப், ஐ போன்கள் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிகளவில் தங்கத்தை கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…

நாகூர் ஆண்டவர் தர்ஹா கந்தூரி விழா – 3 ரயில்களில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு – திருச்சி…

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூா் ஆண்டவர் தர்ஹாவின் 467 வது கந்தூரி விழாவை யொட்டி பொது மக்கள் அதிகளவில் வருவார்கள் என்பதை கருத்தில் கொண்டு மூன்று ரயில்களில் கூடுதலாக இரு பெட்டிகள் இணைக்கப்படுவதாக திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம்…

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து பத்தாம் நாள் – நம்பெருமாள் நாச்சியார்…

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12 ஆம் தேதி திருநெடுந்தான்டகம் நிகழ்வுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பகல் பத்து…

திருச்சியில் வாழை சாகுபடியில் உயர் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த கருத்தரங்கம்…

திருச்சி மாவட்ட தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான வாழை சாகுபடியில் உயர் தொழில்நுட்பம் மற்றும் மதிப்புக் கூட்டுதல் குறித்த கருத்தரங்கம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட…

திருச்சியில் ஓய்வுபெற்ற காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் 13 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது!

திருச்சி மாவட்ட ஓய்வுபெற்ற காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் 13 ஆம் ஆண்டு விழா மற்றும் ஓய்வூதியர் தின விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. நிகழ்விற்கு திருச்சி மாவட்ட…

பொங்கலுக்கு ₹.5 ஆயிரம் போனஸ் வழங்கக் கோரி திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி கட்டுமான தொழிலாளர் சங்கம்…

தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர்கள் பதிவு செய்து உறுப்பினர்களாக உள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் வழங்குவது போல், தமிழகத்திலும்…

திருச்சியில் சிறுதானியத்தின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி – 300 க்கும் மேற்பட்ட மாணவ…

சிறுதானியத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர்…

பேராசிரியர் அன்பழகனின் 102-வது பிறந்தநாள் விழா – திருச்சியில் திமுகவினர் மாலை அணிவித்து…

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும், திமுகவின் மூத்த நிர்வாகியுமான மறைந்த பேராசிரியர் அன்பழகனின் 102- வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி சாலையில் அமைந்துள்ள திமுக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகனின்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்