திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திடீர் மாற்றம் – எம்.பி திருநாவுக்கரசருக்கு…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட 17 கோட்டங்களுக்கு கடந்த 12 ஆம் தேதி புதிய தலைவர்கள் நியமித்து மாவட்ட தலைவர் ரெக்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்தார். அதில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பரிந்துரை படியும்

திருச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி, சமத்துவ பொங்கல் கொண்டாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்பித்தார்

திருச்சி சூரியூரில் வரும் 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி – முன்னேற்பாடுகள் தீவிரம்!

திருச்சி மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகாடுகள், விழா மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்.
பொங்கல் பண்டிகை என்றாலே தமிழ்நாட்டில், தமிழரின் பாரம்பரியமான விளையாட்டுப் போட்டிகளில் முதன்மையானதான

திருச்சி மாநகர காவல்துறை குடும்பத்தினருடன் பாரம்பரிய உடையில் பொங்கல் வைத்து கொண்டாடிய மாநகர காவல்…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பாரம்பரிய…

திருச்சி மாநகராட்சியில் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்திலேயே தூய்மையான…

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்திலேயே தூய்மையான மாநகரம் என திருச்சி மாநகராட்சிக்கு மத்திய அரசு முதலிடம் கொடுத்துள்ளது. இதற்காக டெல்லி சென்று விருது பெற்று திரும்பிய மாநகராட்சி மேயர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...…

திருச்சி மாவட்டத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடை மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் வரும் 16, 25, 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தக்குறிப்பில் கூறியிருப்பதாவது... திருச்சி மாவட்டத்தில் வரும்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரில் தற்காலிக பேருந்து நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திறந்து வைத்தார். அதன்படி தஞ்சாவூர் மார்க்கம் சொல்லக்கூடிய பேருந்துகள் சோனா மீனா தியேட்டர் எதிரில்…

ராமர் கோவில் திறப்பு விழாவில் இந்தியா கூட்டணியை சேர்ந்த பெரும்பாலான கட்சிகள் கலந்து கொள்ளப்போவதில்லை…

திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பொங்கல் வைத்து மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா – அமைச்சர் கே.என் நேரு…

வேளாண் பெருங்குடி மக்களையும், விவசாயத்தின் உன்னதத்தையும் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் வரிசையில் அரசு அலுவலகங்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பொங்கல்…

ரயில்வே ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு ஏற்காவிட்டால் பிப்ரவரி 16ம் தேதி மத்திய…

திருச்சி ரயில்வே ஜங்ஷன் வளாகத்தில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கம் சார்பில், மத்திய அரசின் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ரயில் நிலையங்களை தனியார் மயமாக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்