மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த, கணவன் கைது!

மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்த, கணவன் கைது! திருநெல்வேலி மாநகர காவல், மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவை சேர்ந்த நியாஸ் அலி மகன் நசீம் உசேன் ( வயது.35) என்பவரின் மனைவி,…

காது கேளாமை வாய் பேச முடியாமல் இருக்கும் பள்ளி மாணவிக்கு வாகை தமிழ் தாய் டிரஸ்ட் மூலம் நிதி உதவி 

காது கேளாமை வாய் பேச முடியாமல் இருக்கும் பள்ளி மாணவிக்கு வாகை தமிழ் தாய் டிரஸ்ட் மூலம் நிதி உதவி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை, சிக்காடு, ஐயம்பெருமாள் வடக்கு மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் மணிகண்டன் அவர்களின் மகள்…

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் 17- ஆம் தேதி தொடங்குகிறது! முதல் நாளில் இடைக்கால நிதிநிலை…

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத்தொடர் 17- ஆம் தேதி தொடங்குகிறது! முதல் நாளில் இடைக்கால நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் தாக்கல் செய்வார்! திருநெல்வேலியில் சபாநாயகர் அப்பாவு சிறப்பு பேட்டி! திருநெல்வேலி, நெல்லை…

திருச்சி தூய வளனார் கல்லூரியில் “பிட்ச் ஃபெஸ்ட் 2026” நிகழ்வில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன்…

திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில், மாணவர்களின் புத்தாக்கச் சிந்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக "PITCH FEST 2026" என்னும் இரண்டு நாள் நிகழ்ச்சி, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரியின்…

“விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி” – அதிமுகவினரின் நூதன விழிப்புணர்வு…

"விடியா ஆட்சி உங்கள் வீட்டு Bill-லே சாட்சி" - அதிமுகவினரின் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்! "கமிஷன், கலெக்க்ஷன், கரப்ஷன்'' என ஊழலில் ஊறித் திளைத்துள்ள திமுக ஆட்சியில், மின்சாரக் கட்டணம், சொத்து வரி மற்றும் பல்வேறு வரிச்…

மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மகாத்மா பேரிலேயே நடைமுறைப்படுத்த…

மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மகாத்மா பேரிலேயே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி காங்கிரசர் திருச்சியில் பேரணி நடைபெற உள்ளது - திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெக்ஸ் பேட்டி …

ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர்க்கு பாராட்டு! 

ஆளுநர் விருது பெற்ற சமூக செயற்பாட்டாளர்க்கு பாராட்டு! உரிமைக்கோரப்படாத ஆதரவற்ற சடலங்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்து வரும் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சமூகப்…

தமிழக அரசால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வாகை தமிழ் தாய் டிரஸ்ட் மூலம் மாதம்தோறும் நிதி…

தமிழக அரசால் கைவிடப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு வாகை தமிழ் தாய் டிரஸ்ட் மூலம் மாதம்தோறும் நிதி உதவி கள்ளக்குறிச்சி மாவட்டம், பாக்கம் புதூர், தெற்கு தெரு பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி முருகன் அவர்களின் மனைவி…

தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி…

தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இறுதியாண்டு…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை ஸ்ட்ரோக் எனப்படும் மூளை நரம்பியல் நோயாளி ஒருவருக்கு அதிநவீன…

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் பக்கவாதத்திற்கு கேத் லேப் மூலம் ஆஞ்சியோ சிகிச்சை திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் ஸ்ட்ரோக் எனப்படும் மூளை நரம்பியல் நோயாளி ஒருவருக்கு அதிநவீன கேத்லேப் சிகிச்சை முறையில் மூளை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்