தை அமாவாசையை முன்னிட்டு திருச்சி ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்…

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த இடமாக கருதப்படுகிறது. குறிப்பாக திருச்சி மட்டுமல்லாமல் அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள்…

திருச்சியில் வரும் 12 ஆம் தேதி குருப்-4 தேர்வுக்கான 100 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கம்…

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.…

திருச்சி அண்ணா நகர் பகுதியில் ₹.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடையை அமைச்சர்…

திருச்சி அண்ணா நகர் பகுதியில் ₹.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக்கடையை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்! திருச்சி மாநகராட்சி 5 வது மண்டலத்திற்கு உட்பட்ட தென்னூர் அண்ணா நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி…

திருச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ₹.79.05 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடனுதவி மற்றும்…

ஈரோடு மாவட்டத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இவ்விழாவில் நகராட்சி…

திருச்சி காந்தி மார்கெட்டில் ₹.13.49 கோடி மதிப்பில் புதிய மீன் மற்றும் இறைச்சி கூடம் –…

திருச்சி காந்தி மார்கெட்டில் ₹.13.49 கோடி மதிப்பில் புதிய மீன் மற்றும் இறைச்சி கூடம் - அமைச்சர்கள் திறந்து வைத்தனர்! திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காந்தி மார்கெட் பகுதியில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ₹.13.49 கோடி மதிப்பீட்டில்…

பெற்றோர்களும் ஆசிரியர்களும் இணைந்து செயல்படும்போது சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் –…

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் என்கிற மண்டல அளவிலான மாநாடு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்த இந்த மாநாட்டில்…

திருச்சியில் டெய்கின் நிறுவனத்தின் புதிய “யுனிவர்ஸ் ஏர் சொல்யூஷன்” ஷோரூமை தென்னிந்திய…

உலகின் நம்பர் ஒன் நிறுவனமான டெய்கின் நிறுவனத்தின் 100 வது ஆண்டை முன்னிட்டு சிறப்பான முறையில் டெய்கின் அனைத்து புராடெக்டர்களுக்கும் சிறந்த சேவையை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி புத்தூர் அருணா நகர் பகுதியில் "புதிய…

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாநில விருது பெற்ற திருச்சி மாணவிக்கு…

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் பாடுபட்டு வீரதீர செயல்கள் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசின் சமூக நலன் மற்றும்…

கலா சேத்ரா சார்பில் கைத்தறி மற்றும் விற்பனை கண்காட்சி, திருச்சி மக்கள் மன்றத்தில் நடைபெற்று…

கலா சேத்ரா சார்பில் கைத்தறி மற்றும் விற்பனை கண்காட்சி திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கைத்தறி கண்காட்சியில் மதுரை சுங்குடி சாரீஸ், ஒடிசா சம்பூல்பூர் சாரீஸ், ஹரியானா…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தேசிய அளவிலான பட்டிமன்றம் – இந்தியா முழுவதும் இருந்து 41…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வணிகவியல் துறையின் 50 வது ஆண்டின் பொன்விழா மற்றும் 75 வது ஆண்டின் வைர விழா கொண்டாட்டமாக "அறவழியில் நிகழ்கால வாணிபம் கற்பனையா ? நிஜமா ?" என்ற தலைப்பில் தேசிய அளவிலான பட்டிமன்றம் இன்று நடைபெற்றது. இதில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்