அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றிணைத்து வலிமையான ஒரு நிறுவனத்தை உருவாக்க வலியுறுத்தி…

மத்திய அரசின் காப்பீட்டு நல திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றி வரும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான யுனைடெட் இந்தியா, நியூ இந்தியா, நேஷனல் மற்றும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நலச் சங்கங்களின்…

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து பிரதமர் நரேந்திர மோடி இவ்வளவு நாள் பேசாமல் தேர்தல் நேரத்தில் புகழ்ந்து…

தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர்

திருச்சியில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, மாவட்ட மாணவரணி சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் மற்றும்…

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில், திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.…

வருகின்ற 2024 எம்.பி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு – தமிழ்நாடு லோக் ஜனசக்தி…

தமிழ்நாடு லோக் ஜனசக்தி கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வித்தியாதரன் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதில் வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிப்பது என்று இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்…

திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர்.ஏ டி. பன்னீர் செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதர்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் புதியதாக கட்டப்பட்டுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், ஏழிசைமன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் மணி மண்டபங்களை இன்று (27.02.2024) தமிழ்நாடு முதலமைச்சர்…

திருச்சியில் பெண்கள் மதரஸா சார்பில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு…

அல் ஹிதாயத் சிறுவர், சிறுமியர் பெண்கள் மதரஸா அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி திருச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் இப்ராஹிம் ஷா தலைமை வகித்தார்.…

பெண் குழந்தைகளுக்கு சிறுதானிய சிற்றுண்டி பெட்டகம் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

பெண் குழந்தைகளுக்கு சிறுதானிய சிற்றுண்டி பெட்டகம் வழங்கிய மாவட்ட ஆட்சியர் பெண் குழந்தைகள் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பல்வேறு  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று…

திருச்சியில் FIG TREE சர்வதேச மழலையர் பள்ளி தொடக்க விழா!

திருச்சி தென்னூர் அண்ணா நகர் இரண்டாவது குறுக்கு தெருவில் FIG TREE Early Learning Centre என்னும் சர்வதேச மழலையர் பள்ளி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது ஆகியோர்…

இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் – திருச்சியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!

பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு தி.மு.க. திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தொகுதி வாரியாக பணியை தி.மு.க தொடங்கி விட்டது. இதை தொடர்ந்து கடந்த வாரம்…

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெற்ற மாரத்தான் போட்டி – அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்!

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் 87 வது நிகழ்வாக, தெற்கு மாவட்ட மாநகர தொ.மு.சா சார்பாக மாபெரும் மாரத்தான் போட்டி மற்றும் முடி திருத்துவோர் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்