திருச்சியில் 3 ஆயிரம் பேருக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா – அமைச்சர்கள்…
திருச்சியில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், 3 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குதல் மற்றும் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.…