ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு – இந்திய ரிசர்வ் வங்கி முழு விவரத்துடன்

ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு - இந்திய ரிசர்வ் வங்கி முழு விவரத்துடன் இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஜோயாலுகாசில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி…

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஜோயாலுகாசில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வேர்ல்ட் ஃபேவரைட் ஜுவல்லரி ஜோயாலுகாசில் அன்னையர் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஜோயாலுகாஸின்…

தேர்தலில் திருநங்கைகள் போட்டியிட தி.மு.க. வாய்ப்பளிக்கும் – உதயநிதி ஸ்டாலின்

தேர்தலில் திருநங்கைகள் போட்டியிட தி.மு.க. வாய்ப்பளிக்கும் - உதயநிதி ஸ்டாலின் கூவாகத்தில் நடைபெறும் கூத்தாண்டவர் விழா திருநங்கைகளுக்கான விழா. இந்த முறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். கூவாகம் விழாவுக்கு பொதுவாக அமைச்சர்கள்,

முத்தரையரின் மணிமண்டபத்தை திறக்க கோரி திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட…

முத்தரையரின் மணிமண்டபத்தை திறக்க கோரி திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு,…

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாள்…

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் அவர்களின் பிறந்தநாள் விழா திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் ஶ்ரீரங்கத்தில் நடைபெற்றது. திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள்…

ஆசையாக பழகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் – பாதிக்கப்பட்ட ஜெயராம் பாண்டியன் திருச்சியில்…

ஆசையாக பழகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் - பாதிக்கப்பட்ட ஜெயராம் பாண்டியன் திருச்சியில் பேட்டி:- திருச்சி மாவட்டத்தில்,அரியமங்கலம் பகுதியில் தேசிய கட்சி ஒன்றில் மண்டல துணைத் தலைவராக பொறுப்பில் இருக்கும் ஜெயராம் பாண்டியன் என்பவர்…

சுந்தர குஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்பம்

பிரசித்தி பெற்ற கீழ்வேளூர் சுந்தர குஜாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தெப்பம் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் பிரசித்தி பெற்ற…

தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு டிராக்டர் வாடகைக்கு விடுவதாக கூறி மோசடி

நாகையில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு டிராக்டர் வாடகைக்கு விடுவதாக கூறி மோசடி: டிராக்டரை திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாதிக்கப்பட்டவர்…

ஐயாரப்பர் திருக் கோவிலில் சப்தஸ்தான திருவிழா முக்கிய பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ஐயாரப்பர் திருக் கோவிலில் சப்தஸ்தான திருவிழா முக்கிய பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மழையை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் மக்கள் வெள்ளத்தை…

பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவை ஒட்டி அந்தமான் ஆயர் விசுவாசம் செல்வராஜ் கொடி ஏற்றி தொடங்கி…

பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழாவை ஒட்டி அந்தமான் ஆயர் விசுவாசம் செல்வராஜ் கொடி ஏற்றி தொடங்கி வைத்தார்.
திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்தியாவில் உள்ள 10 பசிலிக்காவில் ஒன்றாகவும், தமிழ்நாட்டில் கிருஸ்துவர்கள்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்