திருச்சி வெக்காளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர் தவறவிட்ட தங்கசங்கிலியை மீட்டு, உரியவரிடம்…

திருச்சி உறையூா், வெக்காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு பூக்களை தட்டுகளில் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினா். அப்போது, உறையூரைச் சோந்த விக்னேஸ்வரன்…

பெண்கள் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – மத்திய…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு காந்தியடிகள்…

திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய்யை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் – சூர்யா சிவா திருச்சியில்…

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழ் மக்களின் குறைதீர்க்கும் முகாம் திருச்சி கே.கே.நகர் பகுதியில் இன்று நடைபெற்றது. நிகழ்விற்கு வெளிநாடு வாழ் மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப்பிரிவின் மாநில தலைவர்…

புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாது – திருச்சியில் அமைச்சர் அன்பில்…

'பிரதமரின் ஸ்ரீ' பள்ளிகளுக்கான கையெழுத்து இடுவதற்கு ஒரு குழு அமைத்து இருக்கிறோம். அதற்காக நாங்கள் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோம் என அர்த்தமாகாது - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் பேட்டி

சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் – திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை

சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் - திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனை
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் 11.3.2024 தேதி முதல் தொடங்கி 15.3.2024 தேதி

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்!

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் 11.3.2024 திங்கட்கிழமை தொடங்கி 15.3.2024 வெள்ளிக்கிழமை வரை 5 நாட்களுக்கு நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அன்பழகனை கண்டித்து அதிமுக கவுன்சிலர் வெளிநடப்பு –…

திருச்சி மாநகராட்சியின் அவசர மற்றும் சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணை மேயர் திவ்யா, ஆணையர் சரவணன் உள்பட மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.…

தோல்வி பயம் காரணமாக மோடி சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தி உள்ளார் – திருச்சியில் மமக மாநில தலைவர்…

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் மாநில தலைவர் ஜவஹிருல்லா தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதில்  தமிழகம் முழுவதும் இருந்து தலைமை செயற்குழு உறுப்பினர்கள்,  நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வருகிற

மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவு படுத்திப் பேசிய பாஜக நிர்வாகி, நடிகை குஷ்பு உருவ படத்தை எரித்து…

தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது என்று பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு பேசியதற்கு…

திருச்சி மாநகராட்சி கூட்டத்தில், ராஜினாமா கடிதம் கொடுத்து தீக்குளிக்க முயற்சி செய்த திமுக…

திருச்சி மாநகராட்சியின் அவசர மற்றும் சாதாரண கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்