தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் துரோகம் இழைக்கும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் மக்கள்…

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தமிழகத்தில் முதல் கட்ட தேர்தலாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என முனைப்பில் உள்ளனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும்

2026 க்கு பிறகு தி.மு.க வே தமிழ்நாட்டில் இல்லை என்கிற நிலையை நாம் உருவாக்க வேண்டும் –…

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தமிழகத்தில் முதல் கட்ட தேர்தலாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என முனைப்பில் உள்ளனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும்

சமயபுரம் பேரூராட்சி சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவில் 3வது வார பூச்சொரிதல் விழா

சமயபுரம் பேரூராட்சி சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவில் 3வது வார பூச்சொரிதல் விழா சமயபுரம் மாரியம்மன் கோவில் 3வது வார பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு சமயபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் அலுவலக வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த…

2024 மக்களவை தேர்தல் – தேசிய ஜனநாயக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அமமுக…

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில்  திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக் கூட்டணி ('National…

100 சதவிகிதம் வாக்களிப்பதை வலியுறுத்தி திருச்சியில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டம் – மாவட்ட தேர்தல்…

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 18 வது மக்களவைக்கான பொதுத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற 19.04.2024 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை ஜுன் 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் 2024 பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம்…

10 ஆண்டுகால பா.ஜ.க. அரசுக்கு தேர்தல் பத்திர ஊழல்தான் எடுத்துக்காட்டு. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு…

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தனது சூறாவளி பிரசாரத்தை திருச்சியில் இருந்து முதல்வர் முக. ஸ்டாலின் தொடங்கினார். திருச்சி சிறுகனூரில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில்…

முதலமைச்சர் எடுக்கும் முடிவிற்கு ஆளுநர் ஒத்துப் போக வேண்டும் என்று தான் இந்திய அரசியலமைப்பு சட்டம்…

திருச்சிக்கு வருகை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக முதன்மை செயலாளர் துரை வைகோ புதுக்கோட்டைக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர் திருச்சியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட தலைமை அலுவலகத்தில்

வரும் மக்களவை தேர்தலில் நரிக்குறவர்களின் ஓட்டு பாஜகவுக்கு – தமிழ்நாடு நரிக்குறவர்கள்…

தமிழ்நாடு நரிக்குறவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு நரிக்குறவர்…

இண்டியா கூட்டணி வெற்றி பெற்றதும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் அனைத்தும்…

தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில்…

திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாவது ஆண்டு விழா!

திருச்சி திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாவது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு கேர் கல்வி குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் தலைமை வகித்தார். கல்லூரி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்