தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும் துரோகம் இழைக்கும் ஸ்டாலினுக்கு வரும் தேர்தலில் மக்கள்…
பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தமிழகத்தில் முதல் கட்ட தேர்தலாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என முனைப்பில் உள்ளனர். அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும்
…