ஆட்சி அதிகாரம் முக்கியம் இல்லை, மக்கள் தான் எங்களுக்கு முக்கியம் – மக்களுக்கான குரலாக…

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிரச்சாரம்  மேற்கொண்டார்.  அப்போது அவர் பேசுகையில்...
அனைத்திந்திய அண்ணா

இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்சி நிறுவனம் ஸ்ரீரங்கத்தில் கொண்டு வரப்படும் – திருச்சியில்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மதிமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று தனது கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் வெளியிட்டதோடு வைகோ 75 சாரம்சங்கள் கொண்ட

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சுவாமி தரிசனம்!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சுவாமி தரிசனம்! ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சுவாமி தரிசனம் செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள…

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான தனி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்!

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக சார்பில் வேட்பாளர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இந்நிலையில் திருச்சி மக்களவைத் தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்…

காந்திமார்க்கெட் இடம் மாறுவது குறித்து பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் –…

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தனது தொகுதிக்குட்பட்ட பாலக்கரை, தென்னூர் பள்ளிவாசல்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சி பாலக்கரை பகுதியில் நானா மூனா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை முடிந்து வந்த…

திருச்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்…

திருச்சியில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 100 சதவீத வாக்குப்பதிவை…

சொந்த செலவில் முத்தரையர் வெண்கல சிலை அமைத்து தருவேன் – லால்குடி பகுதியில் பிரச்சாரத்தின் போது…

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரி வேந்தர் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இவர் தாமரை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில்…

திருமண வரவேற்பு விழாவில் மணமக்களுக்கு பலாப்பழம் கொடுத்து வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார் திருமண மஹாலில் ரவீனா - பேவாஸ் தம்பதியினரின் திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவில் விழுப்புரம் செஞ்சி பகுதியை சேர்ந்த உறவினரான வழக்கறிஞர் கதிரவன் காரில் பலாப்பழத்துடன் வருகை தந்து…

காண்டூரா லேசிக் அறுவை சிகிச்சை திருச்சியில் முதன்முறையாக ஜோசப் கண் மருத்துவமனையில் அறிமுகம்!

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எம்.பிரதீபா, துணை இயக்குனர் டாக்டர் அகிலன் அருண்குமார், டாக்டர் பிரக்யா பார்மர், லேசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அக்ஷயா, டாக்டர் பிரியா மற்றும் நிர்வாக அதிகாரி சுபா பிரபு ஆகியோர்…

திருச்சியிலிருந்து மங்களூருக்கு நேரடி விமான சேவை தொடங்கிய ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்!

திருச்சியிலிருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி உள்நாட்டு விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகின்றது. இந்நிலையில், திருச்சியில் இருந்து மங்களூருக்கு நேரடி விமான சேவையை ஏா் இந்தியா விமான நிறுவனம் ஏப்ரல் 1…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்