நாடாளுமன்றத் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில், பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி செய்யும்…

நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து நிறைவு பெற்ற நிலையில், திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு…

ராகுல் காந்தி பிறந்த நாள் – திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற ரத்ததான…

ராகுல் காந்தி எம்.பியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சியில் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கொடியேற்றி, பல்வேறு வழிபாட்டு தளங்களில் சிறப்பு வழிபாடு செய்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதனைத்…

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் சார்பாக சுதந்திரப் போராட்ட வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாஸ்…

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் சார்பாக சுதந்திரப் போராட்ட வீர தியாகி எஸ் எஸ் விஸ்வநாததாஸ் அவர்களின் 138 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தின் சார்பாக சுதந்திரப் போராட்ட வீர…

திருச்சி மாநகராட்சி Ex.கவுன்சிலர் கஸ்தூரி ரங்கனின் நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்கும்…

திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் மறைந்த கஸ்தூரி ரங்கனின் 17 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருச்சி உறையூர் குறத்தெருவில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளர் வைரமணி, மாவட்ட இளைஞரணி…

எஸ்.ஆர்.எம் ஹோட்டல் விவகாரம் – தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நடவடிக்கை குறித்து…

திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான 4.74 ஏக்கர் இடத்தில் 30 ஆண்டு காலம் குத்தகை அடிப்படையில் எஸ்ஆர்எம் குழுமத்தின் நட்சத்திர விடுதி கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த நிலையில் குத்தகை…

சில்வர் லைன் கேன்சர் மற்றும் ஹெல்த் கேர் டிரஸ்ட் சார்பில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான…

திருச்சி சில்வர் லைன் புற்றுநோய் மருத்துவமனை ஏற்பாட்டில் ஆண்டு தோறும் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களுக்கான வெற்றியாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி தொடர் சிகிச்சை முறைகள் மூலம் எவ்வாறு மீண்டனர்…

லால்குடி எம்எல்ஏ விவகாரம் – சமாதானம் பேசியதாக கூறும் அமைச்சர் கே.என்.நேரு!

திமுக முதன்மை செயலாளரும் நகர்புற நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவராலேயே தான் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் அதனால் தனக்கு எம்.எல்.ஏ பதவியே வேண்டாம் என்று கூறி 10 பக்கங்களுக்கு…

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த திருச்சியை சேர்ந்த ராஜூவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

குவைத் தீ விபத்தில் சிக்கி இறந்த நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த டிரைவர் ராஜுவின் உடலுக்கு அரசு சார்பில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, ஏ.டி.எஸ்.பி குத்தாலிங்கம் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். திருச்சி மாவட்டம்…

எஸ்.ஆர்.எம் ஹோட்டலை  ஹோட்டலை காலி செய்ய நடவடிக்கை எடுக்கக்கூடாது – உயர்நீதிமன்ற மதுரை கிளை…

திருச்சி காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே சுற்றுலாத் துறைக்கு சொந்தமான இடத்தில் SRM நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஹோட்டல் 30 ஆண்டுக்கு குத்தகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டு, ஆண்டுக்கு 75 லட்சம் குத்தகை பணம் செலுத்தபட்டு வந்தது.…

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் ஒப்பந்த காலம் முடிவு – ஒருமாதம் கால அவகாசம் கேட்டு நிர்வாகிகள்…

திருச்சி காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே சுற்றுலாத் துறைக்கு சொந்தமான இடத்தில் SRM நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வந்தது. இந்த ஹோட்டல் 30 ஆண்டுக்கு குத்தகைக்கு ஒப்பந்தம் போடபட்டது. ஆண்டுக்கு 75 லட்சம் குத்தகை பணம் செலுத்தபட்டு வந்தது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்