நாடாளுமன்றத் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில், பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரி செய்யும்…
நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து நிறைவு பெற்ற நிலையில், திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு…