சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சியில் பிரம்மாண்ட உலகசாதனை நடன நிகழ்ச்சி – 2000 மாணவிகள்…

இந்திய நாட்டின் 78 வது சுதந்திர தினம் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டுசிவசக்தி அகாடமி, கேர் கல்லூரி மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியோர் இணைந்து நடத்திய "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்ற தலைப்பிலான உலக சாதனை

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.53 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்!

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம், துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதில் வரும் பயணிகள் அதிகளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்!

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழங்கள், சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டது. இறைவழிபாடு மட்டுமல்லாமல் யானைகள் சுற்றுச்சூழலின் இயற்கை அரணாக உள்ளதன் முக்கியத்துவம்…

திருச்சி மாநகராட்சியை கண்டித்து பொது மக்களுடன் இணைந்து அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் ஆர்ப்பாட்டம்!

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் கடந்த தேர்தலின் போது அதிமுக மூன்று வார்டுகளில் வெற்றி பெற்றது. கடந்த இரண்டரை வருடங்களாக, அதிமுக கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதி மக்களுக்கான குறைகளை மாமன்றத்தில் எடுத்துக் கூறினாலும், மக்கள் நலப்…

மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தி மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம் மற்றும் மாட்டு வண்டி உரிமையாளர்கள்…

தமிழகம் முழுவதும் இயங்கி வந்த அரசு மணல் குவாரிகளிலும் அரசு மணல் விற்பனை கிடங்குகளிலும் முறைகேடு நடந்ததாக கடந்த 12.09.2023 அன்று அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வழக்கு பதிவு செய்ததால் கடந்த ஒன்பது மாதங்களாக தமிழகம் முழுவதும் இயங்கி வந்த…

மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று குற்றவியல் சட்டத்தை வாபஸ் பெற கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு பகுதி…

தமிழ் புதல்வன் திட்டம் – காணொளி காட்சி வழியாக தொடங்கி வைத்த முதலமைச்சர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தினை காணொளி காட்சி வாயிலாக…

தேசிய கைத்தறி தினக் கண்காட்சி – அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்!

திருச்சி மாவட்ட கைத்தறித் துறை, ஹோலிகிராஸ் கல்லூரி இணைந்து நடத்திய கைத்தறிக் கண்காட்சியை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தாா். தேசிய கைத்தறி தின விழாவையொட்டி நடத்தப்பட்ட கண்காட்சிக்கு மாவட்ட ஆட்சியா்…

ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் அம்பாளுக்கு வளையல் காப்பு அலங்காரம்!

திருச்சி மாவட்டம் சீராத்தோப்பில் அமைந்துள்ள ஸ்ரீ லலிதாம்பிகை ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டுஅம்மனுக்கு திரவியப்பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, அரிசிமாவு, பால், தயிர், தேன், இளநீர், எலும்மிச்சை சாறு, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக்

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் கலந்து கொள்ளவில்லை – அவர் கலந்து கொண்டு தேவையை கேட்டு…

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் ராஜ்குமார் திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்.... சுதந்திர தின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டுமென பாஜக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்