திருச்சி அகண்ட காவிரியில் துலாஸ்நானம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருச்சி திருப்பராய்த்துறை காவிரி கரையில் அமைந்துள்ளது தாருகாவனேசுவர் கோயில். இறைவன் வந்திருக்கிறார் என்று தெரியாமல்அவருக்கு எதிராக மமதை கொண்டு நடத்திய யாகத்தின் மூலம் ஏவப்பட்ட பூதகணங்களை அடக்கப்பட்டதை கண்டு, வந்திருப்பது இறைவன் தான் என்று…

ஆவின் பால் விலையை உயர்த்தி இருப்பது பகல் கொள்ளை – அன்புமணி ராமதாஸ்!

ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி, லிட்டருக்கு ரூ.11 உயர்த்தி விற்பது பகல் கொள்ளை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கிரீன் மேஜிக் என்ற பெயரில்…

முதலமைச்சர் கோப்பைககான கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கேரம் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி…

தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வலியுறுத்தி, திருச்சியில் இருந்து விழிப்புணர்வு இரு சக்கர வாகன…

தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், மாணவ மாணவிகள், சிறுவர்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பான தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பதை வலியுறுத்தி இரு சக்கர வாகன…

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் – மூன்று மாவட்ட எம்பிக்கள்…

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி எம்பி துரை வைகோ, பெரம்பலூர் எம்பி அருண் நேரு, கரூர் எம்பி ஜோதிமணி, திருச்சி மாவட்ட…

தலைவர்களை வரவேற்று  அதிமுகவினர் வைத்த வெடியால் எஸ்.எஸ்.ஐ கண் பார்வை பாதிப்பு – முன்னாள் கொறடா…

திருவெறும்பூரில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் தலைவர்களை வரவேற்பதற்காக வைகபட்ட வெடி வெடித்ததில், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கண்ணில் பட்டு பார்வை பாதிப்பு - அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள்…

முதலமைச்சர் கோப்பைககான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கேரம் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேற்று தொடங்கி வைத்தார்.…

எகிப்தில் நடைபெற்ற டிரையத்லான் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரருக்கு திருச்சி ரயில் நிலையத்தில்…

எகிப்து நாட்டில் டிரையத்லான் என்ற சர்வதேச தடகளப்போட்டி நான்கு நாட்கள் நடைபெற்றது. நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை கொண்ட இந்த போட்டியில் இந்தியா உள்ளிட்ட 32 நாடுகளை சேர்ந்த வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் 19…

திருச்சி மாவட்டத்தில் தாழ்வான பகுதி கண்டறியப்பட்டு அனைத்துத்துறை அலுவலர்களும் முன்னெச்சரிக்கை…

திருச்சி முக்கொம்பு மேலணையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஷ்ணு ஆகியோர் மழைக்கால நடவடிக்கைகள் குறித்து இன்று கள ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் செய்தியாளர்களிடம்…

நேரடியாக முதலமைச்சர் அரியணை வேண்டும் என கேட்கும் நடிகர் விஜய்க்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள்…

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்