மகளிர் உதவித்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்கள் 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்ய ஏற்பாடு…

மகளிர் உதவித்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்கள் 29-ந்தேதி முதல் விண்ணப்பம் செய்ய ஏற்பாடு - தமிழக அரசு தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில்…

நடிகர் விஷாலுக்கும் தன்ஷிகாவுக்கும் வயசு வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் விஷாலுக்கும் தன்ஷிகாவுக்கும் வயசு வித்தியாசம் எவ்வளவு தெரியுமா? நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் சவாலாக, நடிகர் சங்க கட்டிடம் கட்டினால்தான் தனக்கு திருமணம் நடக்கும்' என அறிவித்து பரபரப்பு…

திருச்சி விமான நிலையத்தில் 3 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம், வெளிநாட்டு பணம், போதைப்பொருள், கஞ்சா உள்ளிட்டவைகளை கடத்தி வரும்…

திமுக கூட்டணி மீண்டும் மக்கள் செல்வாக்கோடு ஆட்சியை கைப்பற்றும் – திருமாவளவன் பேட்டி!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி, இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்,.. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இந்த நிமிடம் வரையில் திமுக தலைமையிலான கூட்டணி தான், கூட்டணி என்கிற…

திருச்சியில் முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் சமூக சேவகர்களுக்கு மக்கள் சேவகர் விருது…

திருச்சியில் முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் சமூக சேவகர்களுக்கு மக்கள் சேவகர் விருது வழங்கும் விழா திருச்சியில் முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பில் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது,

திருச்சி பெமினா ஷாப்பிங் மாலில் உலகத்தரம் வாய்ந்த பொருட்கள் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார்…

திருச்சி பெமினா ஷாப்பிங் மாலில் உலகத்தரம் வாய்ந்த பொருட்கள் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் அருண்நேரு எம்.பி. திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம்ஸ் ரோட்டில் இயங்கி வரும் பெமினா ஷாப்பிங் மாலில் திருச்சியில் முதன்முதலாக உலகத்தரம் வாய்ந்த…

திருச்சியில் ஜாய் ஆலுக்காஸ் பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி நடிகை யாஷிகா ஆனந்த் தொடங்கி வைத்தார் 

திருச்சியில் ஜாய் ஆலுக்காஸ் பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி நடிகை யாஷிகா ஆனந்த் தொடங்கி வைத்தார் ஜாய் ஆலுக்காஸ் பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ திருச்சியில் மே 17 முதல் ஜூன் 1 2025 வரை நடைபெற உள்ளது திருச்சி மெயின் கார்ட் கல்லூரி…

இந்தியா கூட்டணியில் ஒற்றுமை இருக்கிறதா, இல்லையா என்பது குறித்து ப.சிதம்பரம் வரும்போது கேளுங்கள்…

திருச்சி மாநகருக்கு உட்பட்ட உறையூர் முதல் கோணக்கரை குடமுருட்டி பாலம் வரை ₹.68 கோடி மதிப்பில் புதிய சாலைக்கான பூமி பூஜை விழா இன்று (மே.17) நடைபெற்றது. இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு புதிய சாலைக்கு…

பிறந்த 48 மணி நேரமே ஆன குழந்தைக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை திருச்சி மா காவேரி மற்றும் காவேரி…

பிறந்த 48 மணி நேரமே ஆன குழந்தைக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை திருச்சி மா காவேரி மற்றும் காவேரி ஹார்ட்சிட்டி சாதனை தென் தமிழகத்தில் முதன்முறையாக பிறந்த சில நாட்களே ஆன இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சைகளைச் செய்து பச்சிளம்…

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு விட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது இதற்கு முழு பொறுப்பு மாநில அரசு…

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு விட 52% குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது இதற்கு முழு பொறுப்பு மாநில அரசு தான் - பாஜக மாநில தலைவர் பேட்டி.. பாரத பிரதமர் மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக தேசிய கொடி ஊர்வலம் இன்று நடைபெற உள்ளது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்