திராவிட இயக்க எதிர்ப்பை, திராவிட அரசியல் எதிர்ப்பாக மாற்றுகிறார்கள் – திருமாவளவன்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்தார். பின்னர் தரை மார்க்கமாக அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில்…

புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளருக்கு மத்திய அரசு பதக்கம்!

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டேவுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் திறன் பதக்கம் (கேந்திரிய கிரிமந்திரி தக்சதா பதக்) அறிவிக்கப்பட்டுள்ளது. இவா் கடந்த 2009-10 ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் உதவி காவல்…

திருச்சி விமான நிலையத்தில் ₹.2.10 லட்சம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல்!

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் உரிய அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 12,400 சிகரெட் பாக்கெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனா். மலேசியத் தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த பயணியொருவா் ஏராளமான சிகரெட்…

நவம்பரில் இயல்பை விட அதிக மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் நவம்பரில் 123% அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 2 ஆவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்றும் தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் நவம்பரில் 123% அதிக…

அ.தி.மு.க. புறநகர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் தேவர் படத்திற்கு…

அ.தி.மு.க. புறநகர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் தேவர் படத்திற்கு மாலை…

பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஆய்வு!

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணிகளை சிறந்த முறையில் விரைவாக மேற்கொள்ளவும், போக்குவரத்து…

தரைகடைகளால் தீபாவளி விற்பனை பாதிப்பு – நடவடிக்கை எடுக்கைவில்லையெனில் கடையடைப்பு –…

தீபாவளி பண்டிகை என்றாலே திருச்சி மாநகரின் முக்கிய வர்த்தக வீதிகளான என்.எஸ்.பி ரோடு, சின்னக் கடை வீதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மூன்று மாதங்களுக்கு முன்பே மக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் முக்கிய வீதிகளில் குறிப்பிட்ட…

காவிரியில் புதிய தடுப்பணைகள் கட்ட நீா்வளத்துறைக்கு பரிந்தரை – தமிழக சட்டப் பேரவை பொதுக்கணக்கு…

திருச்சி மாவட்டத்தில் பெறப்பட்ட தணிக்கை அறிக்கை தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழு நேற்று வருகை தந்தது. குழுவின் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில், எம்எல்ஏக்களும், குழு உறுப்பினா்களுமான அக்ரி கிருஷ்ணமூா்த்தி,…

பருவமழை முன்னெச்சரிக்கை – திருச்சி 46 வது வார்டு பகுதிகளில் சாக்கடை தூர்வாரும் பணிகளை…

பருவமழை முன்னெச்சரிக்கை - திருச்சி 46 வது வார்டு பகுதிகளில் சாக்கடை தூர்வாரும் பணிகளை கவுன்சிலர் கோ.ரமேஷ் ஆய்வு பருவமழை தொடங்க உள்ள நிலையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்கள், சாக்கடைகள் தூர்வாரும் பணி நடைபெற்று…

திருச்சி விமான நிலையத்தில் ₹.21 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிக்கும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்