தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக இருக்கிறது. கூலிப்படையினர் அதிகமாகிவிட்டனர் –…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற தொகுதி வாரியான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக டிடிவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,…

ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது – அமைச்சர் நேரு அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

திருச்சி மாவட்டம் அதுவத்தூர், குமார வயலூர் உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று, திருச்சியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.…

தனி நல வாரியம் அமைக்க வேண்டும் – தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை!

தமிழ்நாடு திருமண அலங்கரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் மற்றும் சிறந்த மேடை அலங்கரிப்பாளர்களுக்கான போட்டி மற்றும் விருது வழங்கும் விழா திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று…

திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியின் 22 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா – ஐ.ஐ.டி முதல்வர்…

எம் ஐ இ.டி பொறியியல் கல்லூரியின் 22-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ் Er. A முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். தொடர்ந்து எம்.ஐ.இ.டி கல்வி…

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மற்றும் அவருடைய மனைவி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார்…

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலராக இருப்பவர் டாக்டர் ரமேஷ்பாபு. இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை திருச்சி மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் வருமானத்திற்கு…

சிறந்த விருந்தோம்பலில் 50 வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் – அடுத்த 4 முதல் 5…

திருச்சி சங்கம் ஹோட்டல் 1975 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதன் பிறகு இந்த குழுமம் தஞ்சாவூர், மதுரை மற்றும் செட்டிநாடு நகரங்களில் தனது செயல்பாட்டை விரிவாக்கியது. தற்போது திருச்சி மற்றும் மதுரையில் உள்ள ஹோட்டல்கள் கோர்ட்யார்ட் மேரியாட்…

ஆல் இந்தியா ஹேர் அண்ட் பியூட்டி அசோசியேசன் சார்பில் சென்னையில் உலக சாதனை நிகழ்ச்சி!

ஆல் இந்தியா ஹேர் அண்ட் பியூட்டி அசோசியேஷன் சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், விழிப்புணர்வுக்காகவும் உலக சாதனை நிகழ்ச்சி வரும் 7 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி அண்ணாமலை நகரில்…

பொங்கல் பரிசாக, 3,000 ரூபாய் வழங்க வேண்டும்- ஜிகே வாசன் கோரிக்கை!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டெல்டா மண்டல நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளது ஆலோசனை கூட்டம், கட்சியின் தலைவர் ஜிகே.வாசன் தலைமையில் இன்று நடைபெற்றது.…

பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு எந்த அருகதையும் கிடையாது – எம்.பி துரை வைகோ…

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்.. தமிழ்நாடு பள்ளிகல்விதுறை அமைச்சர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும், 500அரசு பள்ளிகளை தனியாருக்கு…

அருந்ததியர் உள்இட ஒதுக்கீட்டை 3%ல் இருந்து 6% மாக உயர்த்த வேண்டும் – தமிழக அரசுக்கு ஆதித்தமிழர்…

ஆதித்தமிழர் கட்சியின் திருச்சி மத்திய மண்டல நிர்வாகிகள் பயிற்சி பட்டறை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் ஜக்கையன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்