திருச்சியில் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோர் – போலீஸார்…

திருச்சி மேல கல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு விக்டோரியா(35) என்ற மனைவியும், ஆராதனா (வயது 9), ஆலியா (வயது 3) என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் சாகும் வரை ஆயுள் தண்டனை

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் சாகும் வரை ஆயுள் தண்டனை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும்,…

தென்னூர் உக்கிர காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு…

திருச்சி தென்னூர் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற உக்கிர காளியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர் திருவிழா கடந்த 4 ஆம் தேதி…

ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச நடன போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற திருச்சி மாணவர்கள் –…

ஜார்ஜியா நாட்டில் உள்ள திபிலிசி மாகாணத்தில் "கப் ஆஃப் காஸ்டஸ்" என்ற 15-வது சர்வதேச திருவிழா கடந்த 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் நடைபெற்ற நடன போட்டியில் திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள மாஸ் சாம்ஸ் டான்ஸ் அகாடமியை சேர்ந்த…

தமிழகத்தில் இட ஒதுக்கீடு உயர்த்தவில்லை என்றால் திமுக இஸ்லாமியர்களின் வாக்கை இழக்க நேரிடும் –…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருச்சி வரகனேரியில் மாவட்டத் தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் அப்துல் ரஹீம், சையத் முகமது,…

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து…

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்! தென்கயிலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா…

திருச்சியில் ஜூவல் ஒன் நகை கடை புதிய கிளை திறப்பு

ஆசியாவின் மிகச்சிறந்த நகை தயாரிப்பு நிறுவனமான எமரால்டு ஜுவல் நிறுவனத்தின் அங்கமான ஜுவல் ஒன் (JEWEL ONE) தனது 13-வது கிளையை திருச்சியில் நிறுவியுள்ளது. திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள இந்த புதிய கிளையின் திறப்பு விழா இன்று…

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர்

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ரூ.236 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள தந்தை பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல்…

திருச்சியில் எனது தந்தைக்கு சிலை வைத்ததன் மூலம் அவரது ஆத்மா சாந்தியடையும் – நடிகர் பிரபு

சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகர் சிவாஜியின் மகன், நடிகர் பிரபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்,. இன்று சந்தோசமான நாள். எனது தந்தை இளம் வயதில் வாழ்ந்தது திருச்சியில் தான். திருச்சியில் எனது தந்தைக்கு சிலை வைத்ததன் மூலம்…

மதுரை ஆதீனம் வாகன விபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை முழு பூசணிக்கையை மறைப்பதாக இந்து…

மதுரை ஆதீனத்துடன் விபத்து நடந்த அன்று வாகனத்தில் பயணம் செய்த இந்து எழுச்சிப் பேரவை மாநில தலைவர் பழ.சந்தோஷ் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், மதுரை ஆதீனம் மடாதிபதி அவர்கள் 02.05.2025-ம் தேதி காலை சென்னைக்கு TN 64 U 4005 Fortuner…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்