திருச்சி ஆற்காட் நவாப் அறக்கட்டளைக்ச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை நடைபெற்றது

திருச்சி ஆற்காட் நவாப் அறக்கட்டளைக்ச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை நடைபெற்றது ஆற்காட் நவாப் அறக்கட்டளைக்ச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை ஜனாப் ஹாஜி அப்துர் ரஹ்மான் சாஷெப் அவர்களின்…

வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்துள்ளார் – பிரதமர் நரேந்திர மோடி

வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்துள்ளார் - பிரதமர் நரேந்திர மோடி கஜகஸ்தான், கிர்கிஸ்தான் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. மத்திய ஆசிய நாடுகளுடனான…

கருப்பையின் உள்ளே நுட்பமான முறையை கையாண்டு, இதய கோளாறை கண்டறிந்து, குழந்தையின் உயிரை காப்பாற்றிய…

திருச்சி தென்னூர் ராமச்சந்திரா தெருவில் அமைந்துள்ள, கரு ஃபீட்டல் டயக்னோசிஸ் தெரப்பி ஜெனிடிக்ஸ் & ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மருத்துவமனை மருத்துவர் கார்த்திக் செந்தில்வேல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் கூறுகையில்,

அதிநவீன புற்றுநோய் சிகிச்சைகள் இனி திருச்சியிலும் – காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட்

அதிநவீன புற்றுநோய் சிகிச்சைகள் இனி திருச்சியிலும் - காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட் தென் இந்தியாவின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனை குழுமமான காவேரி மருத்துவமனை, திருச்சியில் ஒரு பிரத்யேக புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கியுள்ளது.…

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திர கோவிலில் குரு பக்தி சமர்பணம் புல்லாங்குழல் இசை கச்சேரி நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திர கோவிலில் குரு பக்தி சமர்பணம் புல்லாங்குழல் இசை கச்சேரி நடைபெற்றது. திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராகவேந்திர கோவில் வளாகத்தில் குரு பக்தி சமர்பணம் 2025 ஆண்டு புல்லாங்குழல் இசை கஞ்சேரி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்…

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை இயல் இசை நாடக மன்றத் தலைவருமான வாகை சந்திரசேகா்…

நாட்டுப்புற கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகளை இயல் இசை நாடக மன்றத் தலைவருமான வாகை சந்திரசேகா் வழங்கினாா். திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த 76 நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை…

சீமான் மீது கொடுத்த புகார் விசாரணைக்கு உகந்தது -ஜூலை 7ம் தேதி சீமான் நேரில் ஆஜராக திருச்சி…

சீமான் மீது கொடுத்த புகார் விசாரணைக்கு உகந்தது -ஜூலை 7ம் தேதி சீமான் நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்த அவதூறு வழக்கு…

தக் லைஃப் படம் பார்க்க ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள்

தக் லைஃப் படம் பார்க்க ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள் தக் லைஃப் படம் ஆடியோ வெளியீட்டு விழாவில், 'கன்னட மொழி தமிழில் இருந்து தோன்றியது' என கமல்ஹாசன் பேசியது கர்நாடக மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதால், கர்நாடகா…

ராகுல் காந்தி தாத்தா காஷ்மீரை கொடுத்தார் அவர் பாட்டி கச்சத்தீவை கொடுத்தார் – பாஜக…

ராகுல் காந்தி தாத்தா காஷ்மீரை கொடுத்தார் அவர் பாட்டி கச்சத்தீவை கொடுத்தார் - பாஜக பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து…

கமலஹாசன் கூறியதில் தவறு ஏதுமில்லை திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

கமலஹாசன் கூறியதில் தவறு ஏதுமில்லை திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகர் பகுதியில், ₹.18.41 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்