ஜேகேசி அறக்கட்டளை சார்பில் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் மற்றும் கல்வி உதவி விழா

ஜேகேசி அறக்கட்டளை சார்பில் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் மற்றும் கல்வி உதவி விழா திருச்சி ஜேகேசி அறக்கட்டளை சார்பில் கல்வி கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் 123வது பிறந்தநாள் விழா…

கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்தநாள் விழா – இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளி

கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் 123வது பிறந்தநாள் விழா - இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளி திருச்சி மாவட்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி கண் திறந்த காமராஜர் அவர்களின் 123 வது பிறந்தநாள்…

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தங்கள் குடும்பத்தினருடன் சீரடி பயணம்

தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தங்கள் குடும்பத்தினருடன் சீரடி பயணம் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் நிர்வாகிகள் தங்கள் குடும்பத்தினருடன், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சீரடி பாபா ஆலயம் மட்டுமன்றி பல வரலாற்று…

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்கள்

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் வந்து செல்லும் வழித்தடங்கள் * சென்னை,திருப்பதி,வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், புதுச்சேரி மார்க்கஙகளிலிருந்து திருச்சி நோக்கி உள்வரும் அனைத்து பேருந்துகளும்…

திருச்சியில் ஒருங்கிணைந்த பஞ்சப்பூர் பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது – பேருந்து…

திருச்சியில் ஒருங்கிணைந்த பஞ்சப்பூர் பேருந்து முனையம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது - பேருந்து சேவையை அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடக்கி வைத்தார் திருச்சி மாநகரம் பஞ்சப்பூரில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி…

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய முன்னாள் தலைவர் பிகே.வைரமுத்து Ex.MLA திருமயம் தீ விபத்து நடந்த பகுதியை…

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய முன்னாள் தலைவர் பிகே.வைரமுத்து Ex.MLA திருமயம் தீ விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு நிதி உதவி வழங்கினார் திருமயம் சமத்துவபுரம் ஆர்ச் அருகில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த ருக்குமணி,ராஜாத்தி…

கோவில் அறங்காவலர் 120 பவுன் நகை, 40 லட்சம் பணம் கையாடல் – திருச்சி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில்…

கோவில் அறங்காவலர் 120 பவுன் நகை, 40 லட்சம் பணம் கையாடல் - திருச்சி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புகார் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மால்வாய் கிராமத்தில் பூமி பாலகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக செயல்பட்டு வந்த…

ஆதரவற்ற குழந்தைகளுடன் திரைப்படம் பார்த்த திருச்சி சரக டிஐஜி!

திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் உள்ள "பாவை" என்ற தனியார் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தை திருச்சி சரக டிஐஜி வருண்குமார் நேற்றையதினம் திறந்து வைத்து, குழந்தைகள் மத்தியில் உரையாடிய போது திரைப்படங்கள் பற்றியும்…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த சமத்துவத்தில் பயங்கர தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த சமத்துவத்தில் பயங்கர தீ விபத்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த சமத்துவபுரம் ஆர்ச் குள் செல்லும் வழியில் முன்னாள் நாடக நடிகை ருக்குமணி அம்மாள் வீடு தீ பற்றி எரிந்ததில் கேஸ்…

த வெ க கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாளை  முன்னிட்டு கல்வி உதவி வழங்கப்பட்டது 

த வெ க கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாளை  முன்னிட்டு கல்வி உதவி வழங்கப்பட்டது த வெ க கட்சியின் தலைவர் தளபதி அவர்களின் உத்தரவின்படியும், கழக பொதுச்செயலாளர் அவர்களின் ஆலோசனையின்படி திருச்சி மாநகர் மாவட்டம் சார்ந்த…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்