உலகையே உலுக்கிய விமான விபத்தில் ஒரே ஒரு பயணி உயிர் பிழைத்த அதிசயம்

உலகையே உலுக்கிய விமான விபத்தில் ஒரே ஒரு பயணி உயிர் பிழைத்த அதிசயம் குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலே கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. ஜூன் 12-ம் தேதி…

ஓசியில் ஏறி போக போறீங்க என்று கூறிய  திமுக சட்டமன்ற உறுப்பினர் –  ஏளனம் செய்த உங்களுக்கு…

ஓசியில் ஏறி போக போறீங்க என்று கூறிய  திமுக சட்டமன்ற உறுப்பினர் -  ஏளனம் செய்த உங்களுக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள் - அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில்…

44வயது பெண்ணுக்கு இரட்டை நுரையீரல் மாற்று சிகிச்சை – குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை சாதனை!

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் கவிதா (44). இரண்டு பெண் குழந்தைகளின் தாயான அவருக்கு முடக்குவாதம், நுரையீரல் பிரச்சனை இருந்தது. இதனால், இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டது. 2 ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவும், ஆக்சிஜன்…

கடைகளில் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் கடுமையான நடவடிக்கை…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கினை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரதீப்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது தொடர்பாக பேசுவதற்காக அமித்ஷா தமிழகம் வந்திருக்கலாம்…

திருச்சியிலிருந்து சென்னை செல்வதற்காக விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்ததற்கு ஆயிரம்…

திருச்சியில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை – பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு!

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தியாகத் திருநாள் என அழைக்கபடும் பக்ரீத் பண்டிகை இறை தூதர்களில் ஒருவரான இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.…

கீரனூர் ஜும்ஆ பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாள் தொழுகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

கீரனூர் ஜும்ஆ பள்ளிவாசலில் பக்ரீத் பெருநாள் தொழுகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ரம்ஜான் பண்டிகைக்கு அடுத்தப்படியாக இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக பக்ரீத் உள்ளது. இது ஹஜ் பெருநாள் மற்றும் தியாகத் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது.…

திருச்சி ஆற்காட் நவாப் அறக்கட்டளைக்ச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை நடைபெற்றது

திருச்சி ஆற்காட் நவாப் அறக்கட்டளைக்ச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை நடைபெற்றது ஆற்காட் நவாப் அறக்கட்டளைக்ச் சொந்தமான ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பெருநாள் தொழுகை ஜனாப் ஹாஜி அப்துர் ரஹ்மான் சாஷெப் அவர்களின்…

வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்துள்ளார் – பிரதமர் நரேந்திர மோடி

வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்துள்ளார் - பிரதமர் நரேந்திர மோடி கஜகஸ்தான், கிர்கிஸ்தான் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. மத்திய ஆசிய நாடுகளுடனான…

கருப்பையின் உள்ளே நுட்பமான முறையை கையாண்டு, இதய கோளாறை கண்டறிந்து, குழந்தையின் உயிரை காப்பாற்றிய…

திருச்சி தென்னூர் ராமச்சந்திரா தெருவில் அமைந்துள்ள, கரு ஃபீட்டல் டயக்னோசிஸ் தெரப்பி ஜெனிடிக்ஸ் & ரிசர்ச் இன்ஸ்டிடியூட் மருத்துவமனை மருத்துவர் கார்த்திக் செந்தில்வேல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது அவர் கூறுகையில்,
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்