உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல! -நடிகர் சூரி நெகிழ்ச்சி.

உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதல்ல! -நடிகர் சூரி நெகிழ்ச்சி. சூரி தற்போது நடித்து வரும் படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்தப் படம், ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகிறது. ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார்…

பிஹார் சட்டமன்றத் தேர்தல் அனைவருக்கும் பாடம் வழங்கியுள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பிஹார் சட்டமன்றத் தேர்தல் அனைவருக்கும் பாடம் வழங்கியுள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடை​பெற்று​ முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் பாடங்களை…

“உலக நீரிழிவு நோய் தினம்” விழிப்புணர்வு பேரணி, மனிதச்சங்கிலி மற்றும் கண்காட்சிகள்!

"உலக நீரிழிவு நோய் தினம்" விழிப்புணர்வு பேரணி, மனிதச்சங்கிலி மற்றும் கண்காட்சிகள்! மாநகர காவல் துணை ஆணையர் பிரசன்ன குமார் பங்கேற்பு! திருநெல்வேலி நவம்பர்.14:- நீரிழிவு நோயிக்கான "இன்சுலின்" மருந்தை, அமெரிக்க நாட்டை சேர்ந்த சார்லஸ் பெஸ்ட்…

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு திருச்சி ஐ பவுண்டேஷன் சார்பில் விழிப்புணர்வு பேரணி!

உலக நீரிழிவு நோய் தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் நீரிழிவு நோய் குறித்து பெரியவர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக…

கேழ்வரகு உண்பதால் ஏற்படும் நன்மைகள்.

கேழ்வரகு உண்பதால் ஏற்படும் நன்மைகள். இது சிறுதானிய வகையை சேர்ந்தது தான் “கேழ்வரகு”. கேழ்வரகு உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம். புரதம்: கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும். உடலின்…

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய இடங்களில், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் திடீர் சோதனைகள்!

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய இடங்களில், காவல்துறையினர் மேற்கொண்டு வரும் திடீர் சோதனைகள்! டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி! திருநெல்வேலி,நவம்பர்.13:- தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த, கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து,…

திருநெல்வேலி, நாங்குநேரி ஏர்வாடியில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி செயற்குழு கூட்டம்!

திருநெல்வேலி, நாங்குநேரி ஏர்வாடியில் நடைபெற்ற, எஸ்டிபிஐ மகளிர் அணி செயற்குழு கூட்டம்! முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! திருநெல்வேலி நவம்பர்.13: திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஏர்வாடியில், எஸ்டிபிஐ கட்சியின் மகளிர் அணியான,…

அரசு மத்திய நூலகத்தில் நடைபெற்ற,58-வது தேசிய நூலக வார விழா!

அரசு மத்திய நூலகத்தில் நடைபெற்ற,58-வது தேசிய நூலக வார விழா! தமிழ் அறிஞர்கள் பங்கேற்று, உரை நிகழ்த்தினர்! திருநெல்வேலி,நவம்பர் 13:- தமிழ்நாடு அரசு "பொது நூலகத்துறை"யின் கீழ், பாளையங் கோட்டையில் இயங்கி வரும், மாவட்ட மத்திய நூலகம்,…

ஆதரவற்றவர் மரணம்!

ஆதரவற்றவர் மரணம்! காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி உறையூர் குழுமணி ரோடு பகுதியில் சுமார் 43 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த திருச்சி உறையூர் காவல்துறையினர் சம்பவம் இடம் சென்று…

தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு?

தனியார் பேருந்துகளின் கட்டண உயர்வு? தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம். தமிழ்நாடு பேருந்து ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் தாக்கல் செய்திருந்த மனுவில், ”டீசல் விலை உயர்வு மற்றும் அரசு வழங்கியுள்ள இலவச பயண…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்